பாம்ப் புயல் : அமெரிக்காவில் உயிரை கொள்ளும் உறைபனி.! காருக்குள் உறைந்த உயிர்கள்…

Default Image

அமெரிக்காவில் பாம்ப் புயலில் சிக்கி உயிரிழந்தோர் உடல்களை மீட்பது போருக்கு செல்வது போல மிக கடினமாக இருப்பதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். 

அமெரிக்காவில், தற்போது பல்வேறு பகுதிகளில் பாம்ப் புயலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் மக்கள் கிறிஸ்துமஸ் தின கொண்டாட்டங்களை கூட முழுதாக கொண்டாட முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்த பாம்ப் புயல் குறித்து மீட்பு குழுவினர் கூறுகையில், உறைபனியில் வீதியோரம் நிற்கும் கார்களை பார்தாலே பயமாக இருக்கிறது. ஏனென்றால் சிலர் காருக்குள் உறைபனியில் சிக்கி உயிரிழந்துள்ளனர். அவர்களின் உடல்களை மீட்பது, போருக்கு செல்வது போல மிக கடினமாக இருக்கிறது என தங்கள் வேதனைகளை குறிப்பிட்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்