உக்ரைன், இந்தியா, துருக்கி, தாய்லாந்து, மெக்சிகோ, ஐக்கிய அரபு நாடுகல் சீன தடுப்பூசி பெறுவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸ் ஆனது முதன்முதலில் சீனாவின் ஹூகான் மாகாணத்தில் தான் தோன்றியது. அதனைத் தொடர்ந்து அனைத்து நாடுகளிலும் இந்த வைரஸ் பரவ தொடங்கிய நிலையில், இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் உலகின் பல்வேறு நாடுகளுக்கு சீனா தடுப்பூசியை விநியோகம் செய்வதற்கு சீன அரசு தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த தடுப்பூசி பல நாடுகளுக்கு வழங்கப்பட்ட நிலையில், தற்போது எகிப்தில் இந்த தடுப்பூசி 4 கட்ட சோதனைகளுக்குப் பிறகு மிகவும் பாதுகாப்பானது என்று அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக எகிப்து சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் பாகிஸ்தான் அரசு 12,000 தடுப்பூசிகளை பெற இருப்பதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் உக்ரைன், இந்தியா, துருக்கி, தாய்லாந்து, மெக்சிகோ, ஐக்கிய அரபு நாடுகல் சீன தடுப்பூசி பெறுவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நடிகர் ஸ்ரீயா இது என அனைவரையும் அதிர்ச்சியாக்க கூடிய அளவுக்கு அவர் இப்போது இருக்கும் தோற்றம் குறித்த புகைப்படங்கள் வெளியாகி…
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில், அதற்குள் பாஜக மாநிலத்தலைவர் பதவிக்கு புதிய நபரை…
லக்னோ : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், குஜராத் அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில்…
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை அடுத்து,…
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக அமைச்சராக இருந்த பொன்முடி ஒரு நிகழ்வில் பேசுகையில், இரு சமயத்தாரை குறிப்பிட்டு…
லக்னோ : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், குஜராத் அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதுகிறது. போட்டியில்…