கடந்த 2011ம் ஆண்டு இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் மங்காத்தா. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். மேலும் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்று நல்ல வசூல் சாதனை செய்து.
நடிகர் அஜித்திற்கு ஒரு மாபெரும் வெற்றிப் படமாகத் திகழ்ந்தது. இந்நிலையில் நடிகர் அஜீத் தற்பொழுது Hவினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் மங்காத்தா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அப்டேட் ஒன்று தற்போது கிடைத்துள்ளது.
ஆம், நடிகர் சுப்பு பஞ்சு சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் 10 வருடத்திற்கு முன்பே மங்காத்தா திரை படத்தின் இரண்டாம் பாகத்தின் கதையை இயக்குனர் வெங்கட்பிரபு எழுதிவிட்டார் என்று கூறியுள்ளார் இந்த இரண்டாம் பாகத்திற்கு அஜித் ஓகே சொன்னால் உடனடியாகவே படம் தயாராகும் என்றும் கூறப்படுகிறது.
சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…
சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறப்பு…
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி விட்டது என்றாலே அந்த நிகழ்ச்சி பற்றிய விஷயங்கள் தினம் தினம் தலைப்பு…
சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…
சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற…
சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…