இன்றைய காலகட்டத்தில் நாம் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பயணிக்க மிகவும் பயனுள்ளதாக இருப்பது Google Map.இந்த செயலியால் தமிழ்நாட்டை சேர்த்த ஒரு கணவன் மனைவிக்கு இடையே பிரச்னை ஏற்பட்டு காவல் நிலையம் வரை சென்றுள்ளது .
நாகப்பட்டினம், மயிலாடுதுறையை சேர்ந்த சந்திரசேகர் என்ற நபர் கூகுள் மேப் செயலியால் தன மனைவி தன் மீது சந்தேகப்படுவதாகவும் தங்களுக்குள் அடிக்கடி பிரெச்சனை ஏற்படுவதாக காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார் .
அதில் அவர் கூறியிருப்பது கடந்த சில மாதங்களாக என் மனைவி Google Map செயலியை வைத்துக்கொண்டு நான் எங்கு செல்கிறேன் என்று என்னை தூங்கக்கூடவிடாமல் தொந்தரவு செய்கிறாள் .இதை பற்றியே எந்நேரமும் யோசித்துக்கொண்டு அவளும் பாதிக்கப்பட்டு என் குடும்பத்தினரையும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளார் .
கூகுளை நம்பும் அவள் என்னை நம்ப மறுக்கிறாள் ,கூகுளால் எங்கள் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது .இதனை கருத்தில் கொண்டு கூகுள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் .மேலும் எனக்கும் ஏற்பட்டுள்ள மன உளைச்சலுக்கு கூகுள் இழப்பீடு தர வேண்டும் என்று கேட்டுள்ளார் .
ஆனால் காவல்துறையோ இந்த புகாரை பதியாமல் கணவன் மற்றும் மனைவியை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது .
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தது தான் அறிவித்தார்.…
திருவள்ளூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில்…
ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…
சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…