வெனிசுலா நாட்டில் விநோதமான மனித முக வடிவத்துடன் ஒரு பன்றிக்குட்டி பிறந்துள்ள நிகழ்வானது அப்பகுதியினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.மக்கள் திரண்டு இந்த பன்றிக்குட்டியை பார்த்து வருகின்றனர்.
வெனிசுலா நாட்டில் கரோரா என்கிற பகுதியில் பிறந்த இந்த பன்றிக் குட்டிக்கு மனிதர்களைப் போலவே கண்களும், முடியும் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த உரிமையாளர் இதனை அக்கம் பக்கத்தினரிடம் கூறியுள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…