மங்கோலியாவில் பரவும் பிளேக் தொற்று.. 42 வயது நபர் உயிரிழப்பு!

Published by
Surya

மங்கோலியாவில் புதிதாய் பரவதொடங்கிய “பிளேக்” நோய் தொற்றால் 42 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கமே இன்னும் குறையாத நிலையில், வடசீனாவில் உள்ள மங்கோலியா பகுதியில் புதிதாய் ஒரு நோய் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. “பிளேக்” எனும் அந்த புதிய வகை வைரஸ், தற்பொழுது வடசீனாவில் பரவிவருகிறது.

“மர்மோட்” எனப்படும் ஒருவகை அணிலின் கறியை சாப்பிட்டதால், அந்த வைரஸ் பரவியது என கூறப்படுகிறது. அதன்காரணமாக, மர்மோட் அணில் இறைச்சியை சாப்பிடவேண்டாம் என மக்களிடம் அந்நாட்டு அரசு தொடர்ந்து வேண்டுகோள் விடுத்தது வருகிறது. ஆயினும் பலர் அதனை மீறி, அணில்கறியை உண்டு வருகின்றனர்.

அந்தவகையில், மேற்கு மங்கோலியாவின் கோவ்ட் மாகாணத்தில் நேற்று 42 வயதான நபர் ஒருவர், இந்த புபோனிக் பிளேக் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மங்கோலியாவில் இதுவரை 12 பேருக்கு புபோனிக் பிளேக் தொற்று கண்டறியப்பட்டது. அதில் மேற்கு மங்கோலியாவின் கோவி-அல்தாய் மாநிலத்தில் கடந்த ஜூலை மாதம், 15 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளது, அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

மேலும், மங்கோலியாவில் உள்ள 21 மாநிலங்களில், 17 இடங்களில் புபோனிக் பிளேக் தொற்று அபாயம் இருப்பதாக அந்நாட்டின் ஜூனோடிக் நோய்களுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.

இதற்கான அறிகுறிகள், மூச்சுத்திணறல், தீவிர காய்ச்சலே ஆகும். மேலும் இதை கவனிக்கவில்லை என்றால் அந்த வைரஸ் தொற்று, சம்பந்தப்பட்ட நபருக்கு 24 மணி நேரத்தில் உடல் முழுக்க பரவி, உயிரிழக்க வாய்ப்புள்ளகாக மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Published by
Surya

Recent Posts

கே.ஜே.யேசுதாஸ் உடல்நிலைக்கு என்னவாயிற்று? மருத்துவமனையில் திடீர் சிகிச்சை!

கே.ஜே.யேசுதாஸ் உடல்நிலைக்கு என்னவாயிற்று? மருத்துவமனையில் திடீர் சிகிச்சை!

சென்னை : எம்.ஜி.ஆர் - சிவாஜி காலத்தில் இருந்து சினிமாவில் பாட துவங்கி, தற்போது அஜித் - விஜயை தொடர்ந்து…

27 minutes ago

சின்ன டீம் கூடதான் விக்கெட் எடுப்பார் பெரிய டீம் கூட முடியாது! ரஷித் கானை விமர்சித்த இந்திய முன்னாள் வீரர்!

ஆப்கானிஸ்தான் :  அணியில் பந்துவீச்சில் தூண் என்றால் லெக்-ஸ்பின்னர் ரஷித் கான் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு அணியின் வளர்ச்சிக்கு…

54 minutes ago

LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!

சென்னை : மும்மொழிக் கொள்கை விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் "பெரியார், அண்ணா, கலைஞர்…

1 hour ago

சினிமாவில் நடிச்சி சொத்து சேத்து வச்சிட்டு அரசியல் வராங்க! சிக தலைவர் திருமாவளவன் பேச்சு!

சென்னை : தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூரில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிர் மாய்ந்த திருமலர், திருமஞ்சு, செண்பகம் ஆகியோரின்…

2 hours ago

காலத்தால் அழியாத காதல் …15 ஆண்டுகளை கடந்த VTV…நடிகர் சிம்பு நெகிழ்ச்சி!

சென்னை : ஒவ்வொரு நடிகருக்கும் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத மிகப்பெரிய ஹிட் படங்களாக ஒரு படம் இருக்கும் என்பது…

3 hours ago

ஐரோப்பிய ஒன்றியம் நம்மளை ஏமாத்துறாங்க! இனிமே 25% வரி..டொனால்ட் ட்ரம்ப் அதிரடி!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஐரோப்பிய ஒன்றியம் (EU) அமெரிக்காவை ஏமாற்றுவதற்காக உருவாக்கப்பட்டது என்று குற்றம்சாட்டியுள்ளார். அதிகமாக,…

3 hours ago