கொரோனா வைரஸ் அச்சம் மலேசியாவில் மீண்டும் ஊரடங்கை அறிவிக்கப்பட்டது.
தென்கிழக்கு ஆசிய நாட்டின் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு நேற்றய நிலவரப்படி 135,000 ஆக அதிகரித்துள்ளதால், மலேசியாவின் பிரதமர் முஹைதீன் யாசின் தலைநகர் கோலாலம்பூரிலும் ஐந்து மாநிலங்களிழும் இரண்டு வாரம் ஊரடங்கு அறிவித்தார்.
இந்நிலையில், இரண்டு வார ஊரடங்கின் போது மாநிலங்களுக்கு இடையேயான பயணங்களும் தடைசெய்யப்படும் என்று முஹைதீன் கூறினார். ஆனால், கடுமையான விதிமுறைகளின் கீழ் ஐந்து அத்தியாவசிய துறைகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும் என்று உறுதியளித்தார்.
துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…
சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…
குஜராத் : ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள ஆனந்த் அம்பானியின் விலங்கு மீட்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையமான வந்தாராவை இன்று…
சென்னை : தமிழகத்தில் இன்று (மார்ச் 4) முதல் மார்ச் 8ம் தேதி வரை அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று முதல் அரையிறுதி போட்டி துபாய் சர்வதேச…
சென்னை : திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் அண்ணாநகரை சேர்ந்தவர் சுபலட்சுமி, இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி 6 ஆண்டுகளுக்கு முன்னரே…