விஷாலின் 31 படத்தில் அவருக்கு வில்லனாக பிரபல மலையாள நடிகரான பாபுராஜ் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்.
நடிகர் விஷால் சக்ரா படத்தை தொடர்ந்து, அறிமுக இயக்குனர் சரவணன் என்பவர் இயக்கத்தில் தனது 31 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஷாலிற்கு ஜோடியாக நடிகை டிம்பிள் ஹயாதி நடிக்கிறார். இந்த திரைப்படத்தை விஷால் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்த திரைப்படத்திற்க்கான படப்பிடிப்புபடப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தின் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்திற்கான மற்ற அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது இந்த திரைப்படத்தில் நடிகர் விஷாலுற்கு வில்லனாக பிரபல மலையாள நடிகரான பாபுராஜ் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…