கமல்ஹசன் முடிவு…. தீவிரமாக மக்கள் நீதி மய்யத்தில் உறுப்பினர் சேர்க்கை!

Default Image

மாவட்ட பொறுப்பாளர்களுடன் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யத்தில் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது தொடர்பாக  இன்று ஆலோசனை நடத்துகிறார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தின் வெளியே உறுப்பினர் சேர்க்கை அரங்கு நேற்று திறக்கப்பட்டது. இதன் பின்னர், மாவட்ட வாரியாக உறுப்பினர் படிவங்கள் பிரித்து கொடுக்கப்பட உள்ளது.

இதனிடையே, திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் உள்ள இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் 500 க்கும் மேற்பட்டோர் நடிகர் கமல்ஹாசன் முன்னிலையில் அவரது கட்சியில் இணைந்தனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்