வெயில் காலம் வந்துட்டு.! உங்க வீட்டை இப்படி கூலா வச்சுக்கோங்க.!

Published by
கெளதம்

இந்த கோடைகாலத்தில் உங்களை குளிர்ச்சியாக வைத்திருக்க என்ன செய்கிறீர்கள்?கோடைகாலத்தில் இயற்கையாகவே உங்கள் வீட்டை எவ்வாறு குளிர்ச்சியாக வைத்திருப்பது என்பது இதில் பாருங்கள்.

மே மாசம் வந்தாலே உச்சி முதல் உள்ளங்கால் வரை கோடை வெயில் வாட்டி எடுக்கும். வீட்டின் உள்ளே இருப்பதே ரொம்ப சிரமமாக இருக்கும். கோடை வெயில் உங்கள் வீட்டை தட்டும் நேரம் வந்துவிட்டது. வாட்டி எடுக்கும் சூரியன், நம் உடம்பில் வியர்வை சங்கடமான இரவுகள் மற்றும் பலவற்றைப் பற்றி உங்களுக்கு நேபகம் வரும் இந்த வார்த்தை போதுமானது.

இந்த நநேரத்தில் மீண்டும் மீண்டும் குளிப்பது மற்றும் குளிர்ந்த நீர் சில நேரத்தில் உங்களுக்கு உதவுகிறது . உங்களுக்கு குழந்தைகள் இருந்தால் அவர்கள் பள்ளி அல்லது விளையாட்டு மைதானத்திலிருந்து திரும்பிய பிறகு ஏசி அறைக்குள் போக விரும்புவார்கள். இந்த நடைமுறையானது கோடைகாலத்தைப் பற்றிய ரொம்ப மோசமான விஷயமாகும்.

இதனால் அவர்கள் இருமல், சளி மற்றும் காய்ச்சலால் கூட பாதிக்கப்படலாம். இது மட்டுமமில்லை ஏசியின் குளிர்ந்த காற்று உங்கள் சருமத்தை உலர வைக்கிறது. ஆனால் கோடைகாலத்தில் இயற்கையாகவே உங்கள் வீட்டை எப்படி குளிர்ச்சியாக வைத்திருப்பது எப்படி என்று அதை பற்றி பின்பற்றுங்கள். கோடையில் வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க சில இயற்கை வழிமுறைகள் மூலம், எந்தவொரு பக்க விளைவுகளும் இல்லாமல் இந்த ஆண்டு சிறிது நிவாரணம் பெறலாம்.

உங்கள் வீட்டின் எந்தப் பகுதியில் இயற்கையான காற்றோட்டம் இருக்கிறது என்பதைக் தேர்ந்தெடுங்கள். உங்கள் வீட்டை நோக்கி எந்த திசையில் காற்று வீசுகிறது என்பதைக் கவனித்த, அந்த பக்கத்தின் ஜன்னல்களைத் திறந்து வைத்திருக்கலாம். சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு உங்கள் அறைகள் காற்றோட்டமாக இருக்கும்.

உங்கள் வீட்டின் ஜன்னல்களை சில நேரங்களில் திறந்து வையுங்கள். ஆனால் பகல் நேரத்தில் இல்லை சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு திறந்து வையுங்கள். ஏன்னென்றால் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு, வெப்பநிலை சிறிது குறையும் போது, குளிர்ந்த காற்று மற்றும் பெரும்பாலும் வருமாம். காற்று வீட்டின் உள்ளே நுழைய மாலையில் உங்கள் ஜன்னல்களைத் திறக்க வைக்க வேண்டும்.

வெள்ளை துணி உங்கள் அறைக்கு ஒரு இனிமையான விளைவைக் கொடுக்கும். உங்கள் வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க உங்கள் வீட்டில் மரங்கள், செடிகள், கொடிகள் மற்றும் புதர்களை வைக்கலாம். உங்கள் வீட்டிற்கு நேரடியாக சூரிய ஒளி வருவதைத் தடுக்க கிழக்கு-மேற்கு திசையில் நிழல் தரும் மரங்களை நடலாம். குளிரான நிலையை பெறுவதற்கு உங்கள் வீட்டைச் சுற்றி புல் நட வேண்டும்.

இந்த கோடையில் வீட்டை எப்படி குளிர்ச்சியாக வைத்திருப்பது என்பதை சிறந்த செயல்முறைகளில் ஒன்றாக இது இருக்கலாம் பாருங்கள். குளிர்காற்றை உருவாக்குங்கள் ஐஸ் கட்டிகளை ஒரு கிண்ணத்தை விசிறியின் கீழ் வைத்து விசிறியை இயக்கலாம் அதன் மூலம் இனைமையான குளிர்ந்த காற்று வரும்.

Published by
கெளதம்

Recent Posts

பாகிஸ்தானின் 4 விமான தளங்கள் மீது இந்தியா தாக்குதல்! போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!பாகிஸ்தானின் 4 விமான தளங்கள் மீது இந்தியா தாக்குதல்! போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!

பாகிஸ்தானின் 4 விமான தளங்கள் மீது இந்தியா தாக்குதல்! போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…

10 minutes ago
அதிகரிக்கும் போர் பதற்றம்., 32 விமான நிலையங்கள் மூடல்! மொத்த லிஸ்ட் இதோ…அதிகரிக்கும் போர் பதற்றம்., 32 விமான நிலையங்கள் மூடல்! மொத்த லிஸ்ட் இதோ…

அதிகரிக்கும் போர் பதற்றம்., 32 விமான நிலையங்கள் மூடல்! மொத்த லிஸ்ட் இதோ…

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…

1 hour ago
டார்கெட் வைத்த 26 பாகிஸ்தான் ட்ரோன்கள்! சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்!டார்கெட் வைத்த 26 பாகிஸ்தான் ட்ரோன்கள்! சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்!

டார்கெட் வைத்த 26 பாகிஸ்தான் ட்ரோன்கள்! சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…

2 hours ago

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

12 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

12 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

13 hours ago