மகிந்த ராஜபக்சேயின் பொதுஜன பெரமுன கட்சி முன்னிலையில் பெற்று இருந்து வருகிறது.
இலங்கை நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு நிறைவடைய உள்ளநிலையில் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தலை முன்பாகவே நடத்த உள்ளதாக அதிபர் கோத்தபய ராஜபக்சே கூறினார். அதன்படி கடந்த மார்ச் மாதம் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இதனால், ஏப்ரல் 25-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா காரணமாக 2 முறை தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், ஆகஸ்டு 5-ம் தேதி தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று பொதுத் தேர்தல் நடைபெற்றது. நேற்று நடந்த தேர்தலில் 55 சதவீத வாக்குகள் பதிவாகியது.இந்த தேர்தலில் ராஜபக்சே சகோதரர்களின் பொதுஜன பெரமுன கட்சி, ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி உட்பட 4 முக்கிய கட்சிகள் போட்டியிட்டன.
இந்நிலையில், கோத்தபய ராஜபக்சே மூத்த சகோதரர் மகிந்த ராஜபக்சேயின் பொதுஜன பெரமுன கட்சி முன்னிலையில் பெற்று இருந்து வருகிறது.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…