இன்று மகா பிரதோசம் ,பிரதோஷம் என்றாலே மிகச்சிறப்பு வாய்ந்த ஒரு நாள் அதில் மிக விஷேசம் சனி பிரதோஷம் அதிலும் மகாபிரதோசம் அதிலும் சனியும் மகாபிரதோஷமும் இணைந்து வரும் ஒரு சிறப்பு வாய்ந்த பிரதோஷம் இன்று
இன்றைய தினம் சிவாலாயம் சென்று மாலை நேரத்தில் பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டால் 5 வருடம் ஆலயங்களுக்கு சென்றால் என்ன பலன் விளையுமோ அந்த பலன்களை ஒரு நாளில் அள்ளித்தரும் வலிமை கொண்டது இன்றைய பிரதோஷம்.பிற தோஷங்களை அகற்றி தன் அருளால் வேண்டியதை அருளும் சிவனையும் -பார்வதியையும் நந்தியம் பெருமானையும் வழிபட்டால் நினைத்து பார்க்க முடியாத வகையில் பலன்கள் கிடைக்கும்.
இன்று விரதம் இருந்து வழிபட்டால் கூடுதல் பலன் கிடைக்கும்.காலை எழுந்து நீராடிவிட்டு பூஜை அறைகளை சுத்தம் செய்து அலங்கரித்து விளக்கேற்றி வழிபட வேண்டும்.நாள் முழுவதும் சிவ சிந்தணையோடு நமச்சிவாய நாமத்தை உச்சரித்து கொண்டே இருந்தால் மேலும் சிறப்பு விரதம் இருந்து மாலை நேரத்தில் அருகில் உள்ள சிவ ஆலத்திற்கு சென்று பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்ட வழிபாடு நடத்திய பின்னர் இவ்விரதத்தினை முடிக்க வேண்டும்.
மேலும் வழிபாட்டிகாக அபிஷேக பொருட்களை வாங்கி கொடுத்து சுவாமிக்கு நடைபெறும் அபிஷேக மற்றும் ஆராதனைகளை கண்டு தரிசியுங்கள் மனம் அரியாமலே லயிக்கும்.அனுபவத்தில் உணருங்கள் நமச்சிவாயனை!..வாழ்விற்கு வழிவிடுவார் நந்தியம் பெருமான்…
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…