1000 ரூபாய் வாங்கிக்கொண்டு கத்தியை உருவ சொல்லும் ஆர்யா! மிரட்டும் மகாமுனி ப்ரோமோ வீடியோ!

Published by
மணிகண்டன்

மௌன குரு படம் மூலம் தமிழ் சினிமாவில் திறமையான இயக்குனராக அறிமுகமானார் சாந்தகுமார். அதன் பிறகு சில வருடங்களாக படம் இயக்காமல் இருந்து வந்தார். தற்போது ஆர்யாவை வைத்து மகாமுனி படம் மூலம் மீண்டும் களமிறங்கியுள்ளார்.

இந்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் ப்ரோமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் முதுகில் கத்தி குத்தப்பட்டதுடன் ஆர்யா அவரது நண்பரும் டாக்டருமான காளி வெங்கட்டை சந்திக்க செல்கிறார். அவர் ஆபரேஷன் செய்யவேண்டும் 8 ஆயிரம் கொடு என்கிறார். மயக்கமருந்து வேண்டாம் 1000 ரூபாய் தருகிறேன் அப்படியே எடுத்துவிடு என சொலவ்து போல காட்சி அமைந்துள்ளது.

இந்த ப்ரோமோ படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளாது. இப்படம் செப்டம்பர் 6ஆம் தேதி வெளியாக உள்ளது. இதே தேதியில் தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by
மணிகண்டன்

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

4 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

6 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

6 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

6 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

6 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

7 hours ago