நடிகர் அருண் விஜய் தற்போது தனது இரண்டாவது இன்னிங்க்ஸை வெற்றிகரமான பாதைக்கு மாற்றி பயணித்து வருகிறார். தனக்கேற்ற கதைகளங்களை தேர்வு செய்து, அதற்காக கடுமையாக உழைக்கவும் செய்கிறார்.
தற்போது மாஃபியா மற்றும் பாக்ஸர் என இருபடங்களில் நடித்து வருகிறார். இதில் மாஃபியா திரைப்படத்தை துருவங்கள் பதினாறு படம் மூலம் கவனம் ஈர்த்த, கார்த்திக் நரேன் இயக்கி உள்ளார். இந்த படத்தில் ப்ரியா பவானிசங்கர் ஹீரோயினாக நடித்துள்ளார்.
இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி இரு மாதங்கள் தான் ஆகியிருக்கும் அதற்குள் படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது என படக்குழு தற்போது அறிவித்துள்ளது. விரைவில் ரிலீஸ் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…