நடிகர் அருண் விஜய் தற்போது தனது இரண்டாவது இன்னிங்க்ஸை வெற்றிகரமான பாதைக்கு மாற்றி பயணித்து வருகிறார். தனக்கேற்ற கதைகளங்களை தேர்வு செய்து, அதற்காக கடுமையாக உழைக்கவும் செய்கிறார்.
தற்போது மாஃபியா மற்றும் பாக்ஸர் என இருபடங்களில் நடித்து வருகிறார். இதில் மாஃபியா திரைப்படத்தை துருவங்கள் பதினாறு படம் மூலம் கவனம் ஈர்த்த, கார்த்திக் நரேன் இயக்கி உள்ளார். இந்த படத்தில் ப்ரியா பவானிசங்கர் ஹீரோயினாக நடித்துள்ளார்.
இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி இரு மாதங்கள் தான் ஆகியிருக்கும் அதற்குள் படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது என படக்குழு தற்போது அறிவித்துள்ளது. விரைவில் ரிலீஸ் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
டெல்லி : ஆண்டுதோறும் எந்த ஒரு துறையிலும், சிறந்து விளங்கும் ஒருவருக்கு, இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான (2025)…
சென்னை : திமுக தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை இலாகாக்களில் மாற்றம்…
ரஷ்யா : மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் நிற்காமல் தொடர்ச்சியாக நடந்து வருவது…
ஹைதராபாத் : நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ரெட்ரோ. இந்த திரைப்படம் வரும்…
கோவை : கடந்த 2019 பிப்ரவரி மாதம் தமிழகத்தையே அதிர வைக்கும் வண்ணம் பாலியல் வழக்கு ஒன்று வெளிச்சத்திற்கு வந்தது.…