தமிழ் சினிமாவில் தனக்கென தனி ஸ்டைலில் கமர்சியல் படம் எடுப்பதில் வல்லவர் இயக்குனர் வெங்கட் பிரபு. இவர் அடுத்ததாக சிம்புவை வைத்து மாநாடு எனும் படத்தை எடுக்க உள்ளதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்தார்.
இந்த படத்திற்காக சிம்பு, வெளிநாட்டிற்கு சென்று உடல் எடையை குறைத்திருந்தார். மார்ஷல் ஆர்ட்ஸ் எல்லாம் கற்றுக்கொண்டு திரும்பினார். பின்னர் ஹன்சிகாவின் 50வது படம், ஸ்டுடியோ க்ரீன் தயாரிக்கும் புதிய படம் என பிஸியானதால் இப்படம் தள்ளிப்போய் கொண்டே வந்தது.
தற்போது இப்படம் டிராப் ஆனது என பட தயாரிப்பாளரும், இயக்குனரும் டிவிட்டரில் அறிவித்து விட்டனர். இதற்க்கு காரணமாக ஒரு சில காரணங்களால், பண பிரச்சனை என காரணங்கள் முன்வைக்கப்பட்டு படம் ட்ராப் என அறிவிக்கப்பட்டுவிட்டது.
சேலம் : தமிழ் சினிமாவின் இந்த காலகட்டத்தில் வெளியாகும் ஒரு காதல் படமாக இருக்கட்டும், ஆக்ஷன் படமாக இருக்கட்டும் ஹீரோ…
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி திணிக்கப்படுவதாக தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருவது நாடு முழுக்கப் பேசுபொருளாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு…
டெல்லி : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல்…
துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.…
சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…