வுஹான் ஆய்வு .. குணமாகிய நோயாளிகளில் 90% பேருக்கு நுரையீரல் பாதிப்பு.!

Published by
Rebekal
வுஹானில் கொரோனா வைரஸில் இருந்து மீண்ட நோயாளிகளில் 90 சதவீதம் பேருக்கு நுரையீரல் முழுவதுமாக சேதம் அடைந்து இருப்பதாகவும் ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதிலும் தற்பொழுது பெரிய மன வருத்தத்தை கொடுக்கும் ஒன்று என்றால் அது கொரானா வைரஸ் தொற்று. சீனாவிலுள்ள வுஹான் நகரில் இருந்து ஆரம்பமாகி உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸிலிருந்து அந்நகரம் தப்பித்து விட்டது. இந்நிலையில், சீன மருத்துவத்தின் பல்கலைக்கழகம் மருத்துவர் குழுக்கள் கடந்த ஏப்ரல் முதல் ஆய்வு மேற்கொண்டது.
இந்த ஆய்வு ஜூலை மாதத்துடன் முடிந்த நிலையில், ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில், கொரோனாவிலிருந்து குணமாகிய வுஹான் வாசிகளிடம்  நடத்திய ஆய்வில் கொரோனாவிலிருந்து குணமான நோயாளிகளில் 90% பேரின் நுரையீரல் இன்னும் சேதமடைந்து காணப்படுவதாக மருத்துவர் குழு தெரிவித்துள்ளது.
மேலும், குணமாகிய பலர் தற்போது வரை ஆக்சிஜன் கருவிகளை நம்பியே வீட்டில் உயிர் வாழ முடிகிறது என்றும் கூறப்பட்டுள்ளது. 6 நிமிட நடைப்பயிற்சி பரிசோதனையில் சாதாரணமாக ஒரு மனிதன் 500 மீட்டர் தூரத்தை கடக்க முடியும் என்றால், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் 400 மீட்டர் மட்டுமே நடக்க முடியும் என்று  59 வயது வரை உள்ளவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில்  தெரியவந்தது.
மேலும், 65 வயதிற்கு மேற்பட்ட நோயாளிகள் குறித்து செய்யப்பட்ட ஆய்வில் 100 நோயாளிகளில் 10 சதவீதத்தினர் தற்பொழுது வரை கொரானா வைரஸ் தொற்று உடையவர்களாக காணப்படுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by
Rebekal

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

2 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

7 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

7 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

7 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

7 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

7 hours ago