கொரோனா அறிகுறியற்ற நபர்களை அடையாளம் காணும் வகையில் அமெரிக்காவின் ஆராய்ச்சியாளர்கள் குறைந்த விலையில் சென்சார் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
கலிஃபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் ஒரு குழு இந்த சென்சாரை உருவாக்கியுள்ளது. இந்த சென்சார் ஆண்ட்ரூ மற்றும் பெக்கி செர்ங் மருத்துவ பொறியியல் துறையின் உதவி பேராசிரியர் வீ.காவோவின் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது.
இது ஒரு சிறிய அளவிலான உமிழ்நீர் அல்லது இரத்தத்தை ஆய்வு செய்வதன் மூலம் கொரோனா தொற்று நோயை வீட்டிலிருந்து கண்டறிய உதவுகிறது. துணை மின்னணுவியலுடன்(electronics ) இணைக்கப்படும்போது, புளூடூத் தொழில்நுட்பத்தின் மூலம் சென்சார் வயர்லெஸ் முறையில் சம்பந்தப்பட்டவர்களின் செல்போனுக்கு முடிவை அனுப்ப முடியும்.
தொற்றுநோய் பரவுவதைத் தடுப்பதற்கான உலகளாவிய முயற்சியின் ஒரு முக்கிய அங்கம், இந்த முறையால் அறிகுறி இல்லாத நபர்களில் தொற்றுநோய்களை விரைவாக அடையாளம் காணக்கூடும்.
சென்னை : நெல்லை கங்கைகொண்டானில் டாடா குழும நிறுவனத்தின் சூரிய மின்கல உற்பத்தி ஆலையை திறந்து வைப்பதற்காக இன்று முதலமைச்சர்…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…
சென்னை : வழக்கமாக அஜித் படங்கள் என்றாலே அவருக்கென தனி மாஸான ஓப்பனிங் பாடல் இருக்கும். மாஸ் வசனங்களுடன் அவருடைய அறிமுக…
மகாராஷ்டிரா : இந்தியா – இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல்…
அஜித் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், பலரும்…
டெல்லி : யூனிவர்சிட்டி கிராண்ட்ஸ் கமிஷன் (UGC) சமீபத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழுவின் அமைப்பில் மாற்றங்களை அறிவித்திருந்தது. அறிவிக்கப்பட்ட…