ஆதிக்கும் ஐஸ்வர்யா மேனனிற்கும் காதல் இருப்பதாக செய்திகள் பரவிவருவதால் தற்போது இதற்கு ஐஸ்வர்யா மேனன் விளக்கம் அளித்துள்ளார்.
நடிகை ஐஸ்வர்யா மேனன் தமிழ் சினிமாவில் சித்தார்த் நடிப்பில் வெளியான காதல் செய்வது எப்படி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து ஆப்பிள் பெண்ணே, வீரா போண்ற படங்களில் நடித்தார். அதற்கு பிறகு இயக்குனர் ரானா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான நான் சிரித்தால் படத்தில் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் மக்களுக் மத்தியில் மிகவும் பிரபலமானார். அதற்கு பிறகு தனது சமூக வலைதளபக்கங்களில் தான் எடுக்கும் அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் நடிகர் ஆதிக்கும் ஐஸ்வர்யா மேனனிற்கும் காதல் இருப்பதாக கூறிவந்த நிலையில், அதற்க்கான விளக்கத்தை ஐஸ்வர்யா மேனன் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “படத்தில் எனக்கும் அவருக்கும் காதல் பத்திக்கும் ஆனால் நிஜத்தில் அவர் எனக்கு நெருக்கமான நல்ல நண்பர். மற்றபடி வேறொன்றும் இல்லை காதலாவது கடலெண்ணெய்யாவது என்று கூறியுள்ளார்.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், தஞ்சாவூர். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,…
பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான், 50…
சென்னை : சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு, அவரது சென்னை இல்லத்தில் போலீஸ் சம்மன் ஒட்டினர்.…
சென்னை : பழம்பெரும் பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னையில் மருத்துவமனையில்…
சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார்,…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில்…