தொழிலதிபர் நிரவ் மோடி மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலம் ரூ.13 ஆயிரம் கோடிக்கு கடன் பெற்று திருப்பி தராமல் லண்டன் ஓடிவிட்டார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நிரவ் மோடி கைது செய்யப்பட்டு லண்டனில் உள்ள வேண்ட்ஸ்வொர்த் சிறையில்அடைக்கப்பட்டார். அவரை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
நிரவ் மோடி பலமுறை ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார். அனைத்தையும் தள்ளுபடி செய்யப்பட்டன.இந்நிலையில் நிரவ் மோடி சார்பில் நேற்று முன்தினம் மீண்டும் புதிய ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது மனுவை விசாரித்த நீதிபதி நிரவ் மோடி ஜாமீன் மனுவை ஐந்தாவது முறையாக நிராகரித்தது.
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…