உதட்டில் லிப்ஸ்டிக் நீண்ட நேரம் அழியாமல் இருக்க இதை செய்யுங்கள்!

Published by
Rebekal

பொதுவாக பெண்கள் தங்கள் உதடு சிவப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புவது வழக்கம். ஆனால், விரும்பும் அழகு இயற்கையாக அமைந்து விடுவது அல்ல அல்லவா? எனவே லிப்ஸ்டிக் போட்டு கொள்வது பெண்களுக்கு மிகவும் பிடித்த செயல். ஆனால், அந்த உதட்டு சாயம் விரைவில் அழிந்துவிடும் அதை அழியாமல் நாம் எப்படி நீண்ட நேரம் தக்க வைத்துக் கொள்வது என்பதை பார்ப்போம்.

லிப்ஸ்டிக் போட்ட உடன் இரண்டு உதடுகளுக்கும் இடையில் டிஸ்யூ பேப்பரை வைத்து அழுத்தி விட்டு அடுத்த கோட் போட வேண்டும். அப்படி செய்யும் பொழுது லிப்ஸ்டிக் விரைவில் அழியாது. இன்னொன்று  டிஷ்யூ பேப்பரால் அழுத்தியதும் சிறிதளவு பவுடரைத் தடவி விட்டு இன்னொரு கோட் லிப்ஸ்டிக் போட்டால் லிப்ஸ்டிக் நீண்ட நேரம் இருக்கும்.

மென்மையான பளபளப்பான உதடுகளை விரும்புவர்கள், லிப்ஸ்டிக் போட்டதும் லிப்கிளாஸ் தடவலாம். இதனாலும் சீக்கிரத்தில் லிப்ஸ்டிக் அழிவதை தடுக்கலாம்.

Published by
Rebekal
Tags: lipsLipstick

Recent Posts

அந்த ரூ.2500 எங்க? கேள்வி கேட்ட ஆம் ஆத்மி! உடனடியாக நிறைவேற்றிய பாஜக!

அந்த ரூ.2500 எங்க? கேள்வி கேட்ட ஆம் ஆத்மி! உடனடியாக நிறைவேற்றிய பாஜக!

டெல்லி : டெல்லியில் நடைபெற்ற தேர்தலில் பாஜக வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துள்ள நிலையில், முதல்வராக ரேகா குப்தா நியமிக்கப்பட்டு அவரும் பொறுப்பேற்றுக்கொண்டார்.…

26 minutes ago

காளியம்மாள் போனால் போகட்டும்! நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு!

சென்னை : நாம் தமிழர் கட்சியில் இருந்து சமீபத்தில் பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…

1 hour ago

நாதகவில் அடுத்த விக்கெட்டா? “நானே விரைவில் சொல்வேன்” – காளியம்மாள் விளக்கம்!

சென்னை : நாம் தமிழர் கட்சியில் (நாதக) சமீபத்தில் பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…

2 hours ago

ஏற்கனவே 2 முறை..திரும்பவும் தோற்கடிப்போம்! இந்தியாவுக்கு சவால் விட்ட பாகிஸ்தான் வீரர்!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்கி மும்மரமாக நடைபெற்று கொண்டு இருக்கும் நிலையில், அனைவருடைய கவனமும் இந்தியா மற்றும் பாகிஸ்தான்…

4 hours ago

மொழிகளை வைத்து பிரிவினையை ஏற்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி பேச்சு!

டெல்லி : புதுடெல்லியில் நடைபெற்ற 98வது அகில பாரதிய மராத்தி இலக்கிய மாநாட்டை தொடங்கி வைத்து அதில் பேசிய பிரதமர் மோடி…

4 hours ago

நகை கொள்ளை பணத்தில் பிரியாணி கடை! ஞானசேகரன் கொடுத்த பகீர் வாக்குமூலம்…

சென்னை : கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், மாணவி ஒருவர் தனது நண்பருடன் இருந்தபோது ஞானசேகரன் என்பவர்…

4 hours ago