பொதுவாக வெயில் நேரங்களில் உடல் சூட்டை தணிக்கவும் நல்ல நீர் பானமாகவும் பயன்படுவது இளநீர் தான். இது உடலுக்கு குளிர்ச்சி தன்மை அளிப்பதோடு வெயிலின் தாக்கத்தில் இருந்து உடலை பாதுகாக்கிறது. முந்தைய காலங்களில் வீடுகளில் இருந்து உடனுக்குடன் பறித்து சாப்பிடும் அளவிற்கு இருந்த இந்த இளநீர் இருந்தது. தற்போது கடைகளில் மட்டுமே பார்க்கக்கூடிய அளவிற்கு மரங்கள் நடும் பழக்கம் குறைந்து விட்டது.
இது உடல் வெப்பத்தை தணிக்க உதவுகிறது மற்றும் உடலில் உள்ள தேவையற்ற நீர்களை வெளியேற்ற நன்கு துணைபுரிகிறது. இளநீரில் உள்ள பொட்டாசியம், சோடியம் போன்றவை மின்பகுளிகளாகச் செயல்பட்டு உடலில் உள்ள நீர்ச்சத்தின் அளவினை சரியான அளவில் சமநிலைப்படுத்துகின்றன. மேலும் இந்த இளநீரில் அதிகளவில் பொட்டாசியம் உள்ளதால் இவை சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கிறது. நல்ல செரிமானத்துக்கு உதவுவது மட்டுமல்லாமல் ரத்த அழுத்தத்தை குறைத்து சீரான அளவில் வைக்கிறதுல்.
இதே மாதிரி போவதற்கு மட்டுமல்லாமல் அழகுக்கும் பயன்படுகிறது. அதாவதுஉடலின் வளர்ச்சிதை மாற்றத்தினால் உண்டாகும் ப்ரீரேடிக்கல்களின் செயல்பாட்டினால் உண்டாகும். சருமச்சுருக்கத்திலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது. மேலும் வெயில் நேரங்களில் இந்த இளநீரைை முகத்தில் தடவுவதால் பளபளப்பாக அழகாக முகம் காட்சியளிக்கும். இவ்வளவு நன்மைகள் கொண்ட இந்த இளநீரை நாமும் வாங்கி பயன்பெறுவோம்.
சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…
சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 21] எபிசோடில் முத்துவும் மீனாவும் விபத்திலிருந்து தப்பினர். சிட்டியை வெறுக்கும் சத்யா ;…
இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…