புதிய அரசியல் கட்சியை தொடங்க எந்த திட்டமும் இல்லை என்றும், புதிய கட்சி தொடங்கப் போவதாக வெளியான தகவல்கள் போலியானது என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம்,அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனும், குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப் அவர்களும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் ட்ரம்ப் படுதோல்வி அடைந்தார்.
இந்நிலையில் தேர்தல் தோல்விக்குப் பின், முதல் முறையாக புளோரிடா மாகாணத்தின், ஓர்லாண்டோ நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில்கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், புதிய அரசியல் கட்சியை தொடங்க எந்த திட்டமும் இல்லை என்றும், புதிய கட்சி தொடங்கப் போவதாக வெளியான தகவல்கள் போலியானது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், பைடன் அமெரிக்க சட்டங்களை அமல்படுத்துவதில் தோல்வி அடைந்து விட்டதாகவும், 2024 ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி படுதோல்வியை சந்திக்கும் என்றும், 2024 ஜனநாயக கட்சியினரை மூன்றாவது முறையாக தோற்கடிப்பதற்கான வாய்ப்பு அடுத்த தேர்தலில் ஏற்படலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
பெங்களூர் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு…
சென்னை : கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள "சர்தார் 2" தமிழ் திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிள்ளது. இது 2022 ஆம்…
பீகார் : பீகாரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில்,பெண் ஒருவரிடம் முதல்வர் நிதிஷ்குமார் நடந்து கொண்ட விதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சி தலைவர் விஜய் திமுக மற்றும் பாஜக குறித்து…
சென்னை : ஐபிஎல் தொடரில் விளையாடும் சென்னை அணிக்கு என்னதான் ஆச்சு என்கிற வகையில் சொதப்பலான ஆட்டத்தை நடப்பாண்டு வெளிப்படுத்தி வருகிறது.…
ஈரான் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது குண்டு வீசுவோம் என்று எச்சரிக்கை விடுத்திருப்பது சர்வதேச அரசியலில்…