பெய்ரூட்டில் உள்ள துறைமுகம் அருகே சில ஆண்டுகளுக்கு முன்பு சேமித்து வைக்கப்பட்டிருந்த 2750 டன் எடை கொண்ட அம்மோனியம் நைட்ரேட் வெடித்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்தன.
விபத்தில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 4 ஆயிரத்து 700க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்துக்கு காரணமானவர்கள் நிச்சயம் அதற்கான விலையை கொடுத்தாக வேண்டும் என அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.
லெபனான் வெடி விபத்தை தொடர்ந்து அடுத்த 2 வாரம் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. லெபனான் வெடி விபத்து குறித்து ஈரான், பிரான்ஸ் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளின் தலைவர்கள் தங்கள் கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர். மேலும், தேவையான உதவிகளை செய்வதாகவும் கூறியுள்ளனர்.
டெல்லி : காஷ்மீர், பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூடிய நிலையில், காவல்துறை மானியக் கோரிக்கை குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில்…
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு நடத்தும் பள்ளிகளிலும், தேசிய கல்வி கொள்கையை பின்பற்றும் தனியார் பள்ளிகளும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய 9 அறிவிப்புகளை அறிவித்தார்.…
டெல்லி : கடந்த வாரம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டதற்காக…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறை மானியம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அரசு…