தேவர் மகன் படத்தில் ரேவதி கேரக்டரில் முதலில் நடித்த முன்னணி நடிகை.!

Published by
Ragi

தேவர் மகன் படத்தில் ரேவதி நடித்த கதாபாத்திரத்தில் முதலில் மீனா தான் நடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 1992-ம் ஆண்டு பரதன் இயக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் சிவாஜி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் தேவர் மகன்.இளையராஜா இசையமைத்த இத்திரைப்படத்தில் கௌதமி, ரேவதி, தலைவாசல் விஜய், வடிவேலு, சங்கிலி முருகன் உட்பட பலர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்றனர்.

இந்த நிலையில் தற்போது தேவர் மகன் படத்தினை குறித்த புது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.அதாவது தேவர் மகன் படத்தில் ரேவதி நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடித்தது மீனா தானாம்.அதற்காக முதல் முன்று நாட்கள் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டுள்ளார்.அதன் பின் அந்த கதாபாத்திரத்தில் அவர் செட்டாகாத காரணத்தால் தேவர் மகன் படத்திலிருந்து விலக ரேவதி அதில் ஒப்பந்தமாகியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Published by
Ragi

Recent Posts

தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆம் ஆண்டு விழா.! முக்கிய அறிவிப்புகள் இன்று வெளியீடு!!

தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆம் ஆண்டு விழா.! முக்கிய அறிவிப்புகள் இன்று வெளியீடு!!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் 2ம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் இன்று…

11 minutes ago

விடிய காலையே சோகம்… அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் உயிரிழப்பு!

குளித்தலை : கரூர் மாவட்டம், குளித்தலை அருகே அரசுப் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில், சம்பவ…

17 minutes ago

வெயிட்டிங்லயே வெறி ஆகுது! ‘குட் பேட் அக்லி’ டீசர் அப்டேட் கொடுத்த படக்குழு!

சென்னை : நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் டீசர் பிப்ரவரி 28, 2025 அன்று வெளியாகும்…

10 hours ago

கருப்பு பெயிண்ட் அடிக்கிற முன்னாடி ஸ்கூல் போய் படிச்சிட்டு வாங்க…அண்ணாமலை பேச்சு!

சென்னை : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தனது முகநூல் பக்கத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு…

11 hours ago

சீக்கியர் கொலை வழக்கு : சஜ்ஜன் குமாருக்கு மீண்டும் ஆயுள் தண்டனை வழங்கிய டெல்லி நீதிமன்றம்!

டெல்லி : இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு, அக்டோபர் 31 அன்று தனது சீக்கிய…

12 hours ago

AUSvSA : ‘குறுக்கே வந்த கவுசிக் மழை’… போட்டியை ரத்து செய்தது ஐசிசி!

ராவல்பிண்டி : 2025-ஆம் ஆண்டுக்கான  சாம்பியன்ஸ் டிராபியின் 7-வது போட்டி இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா…

13 hours ago