வாட்ஸ் அப்பில் புதிய பிரச்சினையாக LastSeen, பயனர்களின் ஆன்லைன் மற்றும் டைப்பிங் ஆகியவற்றை பார்க்க இயலவில்லை என்று புகார் அளித்துள்ளனர்.
உலகில் அனைத்து மக்களும் பயன்படுத்தும் தளம் என்றால் அது வாட்ஸ்அப் தான். தற்போது வாட்ஸ்அப்பை பயன்படுத்தும் பயனாளிகளின் எண்ணிக்கை நேற்று முதல் 2 பில்லியன் ஆக குறைந்ததாக கூறப்படுகிறது. ஏனென்றால் வாட்ஸ் அப்பில் Last Seen மற்றும் ஆன்லைன் போன்றவை காண்பிக்கப்படவில்லை என்று பல புகார்கள் வந்துள்ளன.
மேலும் வாட்ஸ் அப்பில் உள்ள Privacy Settings -ஐ மாற்ற முடியவில்லை என்றும் தயவு செய்து மீண்டும் முயற்சிக்கும்படி காண்பிக்கப்படுவதாகவும், பயனர்கள் மற்ற பயனர்களின் ஆன்லைன் இருப்பதை அறிய முடியவில்லை என்றும், அவர்களது டைப்பிங் காண்பிக்கப்படவில்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளது. இதனை இன்டர்நேஷனல் பிசினஸ் டைம்ஸ் மற்றும் இந்தியா வாட்ஸ் அப்பில் உள்ள இந்த பிரச்சினையை உறுதி செய்துள்ளது. டவுன் டிடெக்டர் இணையதளம் அளித்த தகவலின் படி, இந்தியா மட்டுமில்லாமல் உலகெங்கிலும் உள்ள பல பயனர்கள் வாட்ஸ் அப்பில் தற்போது நிலவி வரும் சிக்கல்களை புகாராக அளித்துள்ளனர்.
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
திருவனந்தபுரம் : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலம் தாழ்த்துகிறார், அரசியலமைப்பு சட்ட…
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
ஜெய்ப்பூர் : இன்று (ஏப்ரல் 13) ஐபிஎல் 2025-ல் 28வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியும் , ராயல்…
மதுரை : கோவை போலீசார் இன்று ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்ததாக செய்திகள் வெளியாகின. அதில், மதுரையை சேர்ந்த ரவுடி…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி தான். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு போன்ற கோரிக்கைகள் தமிழக…