உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வருகின்றன. வல்லரசு நாடுகளாக அறியப்பட்ட அமெரிக்கா, பிரிட்டன் என பலவேறு நாடுகளையும் ஆட்டிப்படைத்து வருகிறது. ஏறத்தாழ அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு அமலில் இருக்கிறது. கொரோனாவால் இதுவரை உலக அளவில் 14 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் அமெரிக்காதான் அதிக பாதிப்பு கொண்ட நாடாக இருக்கிறது. அமெரிக்காவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனாவிற்கு 12,857 பேர் பலியாகியுள்ளனர். இந்த பலி எண்ணிக்கை கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் கிட்டத்தட்ட 2 ஆயிரமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், அங்கு கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகின்றன.
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ‘ யார் அந்த தியாகி?’…
சென்னை : பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ள அண்ணாமலை இன்னும் ஒருசில தினங்களில் மாற்றப்படுகிறார். அவருக்கு பதிலாக புதிய…
சென்னை : வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு (கியாஸ்) சிலிண்டரின் விலையை மத்திய அரசு ரூ.50 உயர்த்தியுள்ளது. அதாவது, இதுவரை…