தனது முதல் பதிவிலே மன்னிப்பு கேட்ட லாஸ்லியா..!காரணம் ஏன் தெரியுமா..?

Published by
murugan

பிரபல தனியார் தொலைக்காட்சி நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 15 போட்டியாளர்களில் இலங்கையை சேர்ந்த லாஸ்லியாவும் ஒருவர். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வந்த முதல் நாளிலிருந்து ரசிகர் கூட்டம் அதிகரித்து உள்ளது.
இந்நிலையில் பிக்பாஸ் போட்டியில் லாஸ்லியா மூன்றாவது வின்னராக அறிவிக்கப்பட்டார். இந்த போட்டி முடிந்த பிறகு எந்த வித பேட்டியோ , சமூக வலைதளங்களில் இது பற்றிய பதிவையும் பதிவிடாமல் லாஸ்லியா இருந்தார்.

இந்நிலையில் நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு பதிவிட்டுள்ளார். அதில் “முதலில் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்படுகிறேன். எனக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி. என்னைப்பொருத்தவரை நன்றி என்பது மிகச் சிறிய வார்த்தைதான். இது அனைவருக்கும் போதுமானதாக இருக்காது என தெரியும். நான் உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன். நான் உங்கள் கேள்விக்கு பதிலளிக்காமல் இருந்ததற்கு என்னை மன்னிக்கவும். ஐ லவ் யூ சோ மச் என கூறியுள்ளார்.

Published by
murugan

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

3 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

3 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

4 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

4 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

4 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

4 hours ago