தனது முதல் பதிவிலே மன்னிப்பு கேட்ட லாஸ்லியா..!காரணம் ஏன் தெரியுமா..?

Published by
murugan

பிரபல தனியார் தொலைக்காட்சி நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 15 போட்டியாளர்களில் இலங்கையை சேர்ந்த லாஸ்லியாவும் ஒருவர். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வந்த முதல் நாளிலிருந்து ரசிகர் கூட்டம் அதிகரித்து உள்ளது.
இந்நிலையில் பிக்பாஸ் போட்டியில் லாஸ்லியா மூன்றாவது வின்னராக அறிவிக்கப்பட்டார். இந்த போட்டி முடிந்த பிறகு எந்த வித பேட்டியோ , சமூக வலைதளங்களில் இது பற்றிய பதிவையும் பதிவிடாமல் லாஸ்லியா இருந்தார்.

இந்நிலையில் நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு பதிவிட்டுள்ளார். அதில் “முதலில் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்படுகிறேன். எனக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி. என்னைப்பொருத்தவரை நன்றி என்பது மிகச் சிறிய வார்த்தைதான். இது அனைவருக்கும் போதுமானதாக இருக்காது என தெரியும். நான் உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன். நான் உங்கள் கேள்விக்கு பதிலளிக்காமல் இருந்ததற்கு என்னை மன்னிக்கவும். ஐ லவ் யூ சோ மச் என கூறியுள்ளார்.

Published by
murugan

Recent Posts

ரன் அடிக்க திணறிய ஹைதராபாத்.! பவுலிங்கில் மிரட்டிய மும்பைக்கு இது தான் இலக்கு.!

ரன் அடிக்க திணறிய ஹைதராபாத்.! பவுலிங்கில் மிரட்டிய மும்பைக்கு இது தான் இலக்கு.!

மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…

31 minutes ago

வெற்றி யாருக்கு.? மும்பை அணி பௌலிங் தேர்வு.., பேட்டிங் செய்யும் ஹைதராபாத்.!

மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…

3 hours ago

ரேஸிங்கில் தீவிரம் காட்டும் அஜித் குமார்.! தீவிர பயிற்சி வீடியோ…,

பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…

3 hours ago

பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!

சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…

4 hours ago

வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. மேலும்,…

5 hours ago

நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணியும் ராஜஸ்தான் அணியும்மோதியது . இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை…

5 hours ago