பிரிட்டன் உள்ளிட்ட 30 நாடுகளில் தீவிரமாக பரவி வரும் லாம்ப்டா என்ற உருமாற்றம் அடைந்த வைரஸ்.
கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வந்த நிலையில், ஒவ்வொரு நாடுகளும் இந்த வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது .இந்த நிலையில் இந்த வைரஸ் ஆனது உருமாற்றம் அடைந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.
இந்நிலையில், இந்தியாவில் உருமாற்றம் அடைந்ததாகக் கூறப்படும் டெல்டா வகை வைரஸானது மிகப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த வைரஸ் ஏராளமான நாடுகளில் கண்டறியப்பட்டது. இதனையடுத்து, இந்த வைரஸ் பரவலை தடுக்க தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனையடுத்து, தற்போது லாம்ப்டா என்ற உருமாற்றம் அடைந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது . இந்த வைரஸ் பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட 30 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இந்த வைரஸ் டெல்டா வகை வைரசை விட அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வைரஸ் முதன்முறையாக பெரு நாட்டில் தான் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.
வாஷிங்டன் : அமெரிக்காவின் பாதுகாப்புக்காக 175 பில்லியன் டாலர் மதிப்பில் `கோல்டன் டோம்' அமைப்பை உருவாக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல்…
சென்னை : பிரதமர் தலைமையில் ஆண்டுதோறும் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் நடத்தப்படும். அதன்படி, இந்த ஆண்டு நிதி…
மும்பை : இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்குக்கு இடையே ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி…
சென்னை : உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் சென்னையை அடுத்த அனகாபுத்தூர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டுள்ளன. இந்நிலையில், அடையாறு நதியை…
சென்னை : பெண்கள் பணிபுரியும் அலுவலகங்களில் 'விசாகா கமிட்டி’ அமைக்காதது ஏன்? என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி…
சென்னை : வடகர்நாடக கோவா கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்று காலை (21-05-2025) 0830…