பிக்பாஸ் நிகழ்ச்சியில் லட்சுமி ராமகிருஷ்ணன்.? அவரே கூறிய விளக்கம்.!

Published by
பால முருகன்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் கலந்து கொள்வதாக பரவும் தகவல் குறித்து நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். 

அணைத்து தரப்பு ரசிகர்களால் அதிகம் பார்க்க எதிர்பார்த்து காத்துள்ள நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இதுவரை 4 சீசன்கள் முடிந்துள்ளது. விரைவில் 5-வது சீசனும் ஒளிபரப்பாகவுள்ளது. அதற்கான ப்ரோமோ வீடியோவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம்.

 ப்ரோமோவில் ஒளிபரப்பாகும் தேதி அறிவிக்கப்படாமல் விரைவில் மட்டுமே அறிவித்திருந்தனர். இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 5- வில் எந்த பிரபலங்கள் கலந்து கொள்ள போகிறார்கள், எப்போது ஒளிபரப்பாகிறது என்ற எதிர்ப்பு நிலவியுள்ளது.

அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் பிக் பாஸ் சீசன் 5- வில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் என பிரியங்கா, ஷகீலாவின் மகள் மிலா, பவனி ரெட்டி, ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் உலாவி வருகிறது.

அந்த வகையில், கடந்த 4-வது சீசன் நடைபெறும் போதும், இப்போதும் நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் கலந்து கொள்வதாக தகவல்கள் பரவி வந்தது. அதற்கு தனது டிவிட்டர் பக்கத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் ” பிக்பாஸ் போட்டியாளர் பட்டியலில், ஒவ்வொரு சீசனிலும் எனது பெயரை நான் பார்க்கிறேன். நான் பிக் பாஸ் சீசன் 5- வில்  இல்லை, தயவுசெய்து பட்டியலில் இருந்து என் பெயரை நீக்கவும்” என பதிவிட்டுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

மிரட்டிய டிரம்ப்? “கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திட நாங்கள் தயார்!” உக்ரைன் அதிபர் அறிவிப்பு! 

மிரட்டிய டிரம்ப்? “கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திட நாங்கள் தயார்!” உக்ரைன் அதிபர் அறிவிப்பு!

உக்ரைன் : கடந்த வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்கா வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர்…

24 minutes ago

நாங்க வரல., முதலமைச்சர் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்! புறக்கணித்த கட்சிகள்..,

சென்னை : மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக ஆளும் திமுக அரசு…

1 hour ago

சாம்பியன்ஸ் டிராபி 2025: இந்தியா த்ரில் வெற்றி!!! ஏமாந்து போன ஆஸ்திரேலியா….

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்…

11 hours ago

அதிமுக – தேமுதிக கூட்டணியில் விரிசல்? சில மணி நேரத்தில் காணாமல் போன.. விஜயகாந்த் எக்ஸ் தள பதிவு!

சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த…

13 hours ago

14.8 கிலோ தங்கம் கடத்தலில் ஈடுபட்ட கன்னட நடிகை ரன்யா ராவ் கைது!.

பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…

14 hours ago

INDvsAUS : கடைசி நேரத்தில் தொடர்ச்சி விக்கெட்..திணறிய ஆஸ்..இந்தியாவுக்கு வைத்த இலக்கு!

துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று  துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…

14 hours ago