இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடிகர் பஹத் பாசிலுக்கு ஜோடியாக பாட்டு என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.
பிரேமம் திரைப்படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நடிகை நயன்தாரா புது படத்தில் நடிக்க உள்ளார். கைவசம் படங்கள் கையில் வைத்திருக்கும் நயன்தாரா புதியதாக இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன்இயக்கும் படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
இந்த திரைப்படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக மலையாள நடிகர் பஹத் பாசில் நடிக்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. மேலும் இந்த திரைப்படத்திற்கு “பாட்டு” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
மேலும் பிரேமம் படத்திற்கு பிறகு எந்த ஒரு படைத்தையும் இயக்காதா இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் புதிதாக நயன்தாரா மற்றும் பஹத் பாசில் வைத்து படம் எடுப்பதால் இந்த திரைப்படத்தை கான ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளார்கள்.
மும்பை : அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் இருவருக்கும் இடையே நடந்த…
டெல்லி : பஹல்காம் விவகாரத்தில் இந்திய ராணுவம் பாகிஸ்தானை கூறிவைத்து தாக்குதல் நடத்தியது போருக்கு வழிவகுத்தது. இரண்டு நாடுகளுக்கும் இடையே நடந்த…
மதுரை : தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கான வேளைகளில்…
கேன்டர்பரி : இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர் இளம் கிரிக்கெட் வீரர்கள் கிடைத்த வாய்ப்புகள் எப்படி பயன்படுத்தவேண்டும் என்கிற அளவுக்கு…
சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு பெரிய அளவில் பேசுபொருளாக…
சென்னை : தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேஷ், தனது 75-ஆவது வயதில் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவருடைய மறைவு சினிமா…