நடிகை நயன்தாரா தனது காதலரான விக்னேஷ் சிவனுடன் புத்தாண்டை கொண்டாடி தனது ட்வீட்டர் பக்கத்தில் சில புகைப்படத்தை வெளிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை நயன்தாரா. தற்போது இவர் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிக்கு ஜோடியாக அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவரது காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல இரண்டு காதல் மற்றும் நெற்றிக்கண் போன்ற பல திரைப்படங்களில் கமிட்டாகியுள்ளார்.
இந்த நிலையில் இன்று புத்தாண்டை அனைத்து மக்களும் கொண்டாடி மகிழ்ந்து வருகின்ற நிலையில், தற்போது நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் புத்தாண்டை கொண்டாடி வருகிறார். இதனை அவரே தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டு தனது புத்தாண்டு வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
இதனை பார்த்த அவரது ரசிகர்கள் அருமை என்றும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு உங்கள் இருவருக்கும் திருமணம் எப்போது என்று கேள்வி எழுப்பி வருகின்றார்கள்.
மதுபானி : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் பயங்கரவாதிகள் அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளை டார்கெட் செய்து அவர்கள்…
சத்தீஸ்கர்: பிஜப்பூர் மாவட்டம் கரேகுட்டா வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நக்சல் தீவிரவாதிகளுக்கும், அவர்களுக்கும்…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீர், அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று, மதியம் 02:50 மணியளவில், 4 முதல்…
பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று, ஜம்மு - காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் பைசரன் புல்வெளியில் நடந்த…
உதம்பூர் : ஜம்மு -காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும்…
பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட…