பெண்களே…! இனிமே பயன்படுத்திய டீ தூளை தூக்கி எறியாதீங்க…!

Published by
லீனா

பயன்படுத்திய தேயிலையை நாம் எப்படி உபயோகமாக பயன்படுத்தலாம்.

நாம் தினமும் நமது வீடுகளில் தேநீர் குடிப்பதுண்டு.இதற்காக நாம் தேயிலையை பயன்படுத்துவதுண்டு. நாம் தேநீருக்கு தேயிலையை பயன்படுத்திய பின், அதனை தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால், அந்த பயன்படுத்திய தேயிலையை, நமக்கு உபயோகப்படும் விதத்தில் பல வழிகளில் பயன்படுத்தலாம்.

தற்போது இந்த பதிவில், பயன்படுத்திய தேயிலையை நாம் எப்படி உபயோகமாக பயன்படுத்தலாம் என்பது பற்றி பார்ப்போம்.

  • பயன்படுத்திய தேயிலையை நன்கு காய வைத்து, ஈரப்பதம் இல்லாமல் காய்ந்த பின்பு அதனை நமது வீடுகளில் வளர்க்கும் செடிகளுக்கு போட்டால் செடி செழிப்பாக வளரும்.
  • நாம் மீன், இறைச்சி, நண்டு, இறால் போன்ற அசைவ உணவுகளை சுத்தப்படுத்திய பின் நமது கைகளில் வாடை எடுக்கும். அப்படி இருக்கும் காய வைத்து வைத்துள்ள தேயிலையை எடுத்து கைகளில் உரசினால் அந்த வாடை இல்லாமல் போய்விடும்.
  • ஒரு டிஷ்யூ பேப்பரில் காய்ந்த தேயிலையை ரப்பர் பேண்டை வைத்து சுற்றி வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை நாம் பயன்படுத்தக்கூடிய ஷூவின் உள் பகுதியில் வைத்தால், கெட்ட வாடை வராது. மேலும், பூச்சிகள் அண்டாமல் அது பாதுகாக்கும்.
  • இந்த தேயிலையை வைத்து டீ பேக்கை தயார் செய்து, அதனை பிரிட்ஜின் டோரில் வைத்தால், கெட்ட வாடைகள் இருந்தால் அதனை போக்கிவிடும்.
  • மிக்சியில் இஞ்சி பூண்டு விழுது, மசாலா தூள் ஏதாவது அரைத்தால், அதன் வாடை அடுத்த முறை நம் மிக்சியை பயன்படுத்தும் போது இருக்கும். அப்படி சமயங்களில், காய வைத்துள்ள தேயிலை தூளை போட்டு குலுக்கி விட்டு பின் அதனை எடுத்துவிட வேண்டும். இப்படி செய்தால், அந்த வாசனை போய்விடும்.
Published by
லீனா

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

12 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

20 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

2 days ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

2 days ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

2 days ago