சமையலறையில் ஏற்படக் கூடிய சில பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது எப்படி என்று பார்ப்போம்.
பெண்களை பொறுத்தவரையில் சமையலறையை சுத்தமாக வைத்துக் கொள்ள விரும்புவதுண்டு. அப்போது தான், சமையலறையில் சென்று சமைக்க வேண்டும் என்ற விருப்பம் ஏற்படுவதுண்டு. தற்போது இந்த பதிவில், சமையலறையில் ஏற்படக் கூடிய சில பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது எப்படி என்று பார்ப்போம்.
நம்மில் பலர் காய்கறிகளை பலகையில் வைத்து வெட்டுவதுண்டு. ஆனால் அந்த பலகையை அவ்வப்போது செய்து வழக்கம். அவ்வாறு சுத்தம் செய்தாலும், அதில் கறை போன்ற அழுக்குகள் படிவதுண்டு. அந்த அழுக்குகளை போக்க, கொஞ்சம் சோடா மாவு, கொஞ்சம் வினிகர் 5 ஊற வைத்து கழுவினால் இந்த அழுக்குகள் போய்விடும்.
நாம் வாங்கக் கூடிய புதிய பாத்திரங்களில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும். இந்த ஸ்டிக்கர்களை அகற்றுவதற்காக நாம் பல முறைகளை கையாளுகின்றோம். ஆனால், இந்த ஸ்டிக்கர்களை, அகற்ற பாத்திரத்தின் உட்பகுதியை சிறிது நேரம் அடுப்பில் காட்டி, பின் கத்தியை வைத்து அகற்றினால் போய்விடும்.
பொதுவாக நாம் சமையல் செய்யும் இடங்கள் எண்ணெய் பிசுக்காக காணப்படுவதுண்டு. இந்த எண்ணெய் பிசுக்கை போக்க கடலை மாவை 15 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து தேய்த்து கழுவினால் எண்ணெய் பிசுக்கு போய்விடும்.
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட்…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்த நிலையில், …
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்து இருந்தார். அவர்…
ஹரியானா : மாநிலம் குருகிராமில் கடந்த ஏப்ரல் 5, 2025 அன்று, 46 வயது விமானப் பணிப்பெண்ணாகப் பயிற்சி பெற்ற ஒரு…
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…