சமையலறையில் ஏற்படக் கூடிய சில பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது எப்படி என்று பார்ப்போம்.
பெண்களை பொறுத்தவரையில் சமையலறையை சுத்தமாக வைத்துக் கொள்ள விரும்புவதுண்டு. அப்போது தான், சமையலறையில் சென்று சமைக்க வேண்டும் என்ற விருப்பம் ஏற்படுவதுண்டு. தற்போது இந்த பதிவில், சமையலறையில் ஏற்படக் கூடிய சில பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது எப்படி என்று பார்ப்போம்.
நம்மில் பலர் காய்கறிகளை பலகையில் வைத்து வெட்டுவதுண்டு. ஆனால் அந்த பலகையை அவ்வப்போது செய்து வழக்கம். அவ்வாறு சுத்தம் செய்தாலும், அதில் கறை போன்ற அழுக்குகள் படிவதுண்டு. அந்த அழுக்குகளை போக்க, கொஞ்சம் சோடா மாவு, கொஞ்சம் வினிகர் 5 ஊற வைத்து கழுவினால் இந்த அழுக்குகள் போய்விடும்.
நாம் வாங்கக் கூடிய புதிய பாத்திரங்களில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும். இந்த ஸ்டிக்கர்களை அகற்றுவதற்காக நாம் பல முறைகளை கையாளுகின்றோம். ஆனால், இந்த ஸ்டிக்கர்களை, அகற்ற பாத்திரத்தின் உட்பகுதியை சிறிது நேரம் அடுப்பில் காட்டி, பின் கத்தியை வைத்து அகற்றினால் போய்விடும்.
பொதுவாக நாம் சமையல் செய்யும் இடங்கள் எண்ணெய் பிசுக்காக காணப்படுவதுண்டு. இந்த எண்ணெய் பிசுக்கை போக்க கடலை மாவை 15 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து தேய்த்து கழுவினால் எண்ணெய் பிசுக்கு போய்விடும்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…