குவைத் மன்னர் அமீர் ஷேக் சபா உடல்நலக்குறைவால் காலமானார்
குவைத் மன்னராக இருந்து வரும் அமீர் ஷேக் சபா அல் அஜ்மத் கடந்த 2008-ம் ஆண்டு முதல் மன்னராக இருந்து வருகிறார்.
கடந்த ஜூலை 18ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.இதனைத்தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு ஜூலை 23ம் தேதி அழைத்து செல்லப்பட்டார்.
அவரது சிகிச்சை விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை
இந்நிலையில் மன்னர் அமிர் ஷேக் சபா நேற்று காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மன்னர் இறப்பை அடுத்து குவைத்தில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் புதிய மன்னராக ஷேக் நவாப் அல் அகமது சபா அறிவிக்கப்பட்டுள்ளார்.
சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…
சென்னை : தற்போது ஜிப்லி ஆர்ட் என்பது இணையவாசிகள் மத்தியில் மிக பிரபலமாகி வருகிறது. அதாவது ஒருவரது புகைப்படத்தை ஜிப்லி…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…
டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…