குவைத் மன்னர் அமீர் ஷேக் சபா உடல்நலக்குறைவால் காலமானார்
குவைத் மன்னராக இருந்து வரும் அமீர் ஷேக் சபா அல் அஜ்மத் கடந்த 2008-ம் ஆண்டு முதல் மன்னராக இருந்து வருகிறார்.
கடந்த ஜூலை 18ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.இதனைத்தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு ஜூலை 23ம் தேதி அழைத்து செல்லப்பட்டார்.
அவரது சிகிச்சை விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை
இந்நிலையில் மன்னர் அமிர் ஷேக் சபா நேற்று காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மன்னர் இறப்பை அடுத்து குவைத்தில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் புதிய மன்னராக ஷேக் நவாப் அல் அகமது சபா அறிவிக்கப்பட்டுள்ளார்.
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…