குவைத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 464 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது .இன்றுமட்டும் 766 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும் 4 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குவைத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63,773 உயர்ந்துள்ளது அதில் 123 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.அதில் 54373 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் . இதுவரை 433 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது .
இன்று பாதிக்கப்பட்டோரில் 303 குவைத் மற்றும் 161 வெளிநாட்டவர்கள் உள்ளனர் என்று சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் டாக்டர் அப்துல்லா அல் சனத் தெரிவித்தார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…