நடிகர் விஜய் கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா கடந்த 19 ந் தேதி நடை பெற்றது.
இந்நிலையில் இந்த படத்தை இயக்குநர் அட்லீ இயக்கியுள்ளார்.இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் படத்தில் பணியாற்றியவர்களின் விவரம், வெறித்தனம் பாடல் பதிவு செய்ய பட்ட நிகழ்வு, சுபஸ்ரீ இறப்பு உள்ளிட்ட பல விஷயங்களை பேசினார்.
இந்நிலையில் இந்த படம் நேற்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.இந்த நிகழ்ச்சியை பார்த்த நடிகரும் ,விஜயின் தீவிர ரசிகருமான நடிகர் சாந்தனு அவருடைய ட்விட்டர் பகுதியில், “அண்ணா பேசுனா ஒவ்வொரு வார்த்தையும்.படத்தில் வேலை செய்த ஒவ்வொரு ஆர்ட்டிஸ்களுக்கும் மறக்காம நன்றி சொல்லுறதும் அவர் தளபதியாக இருக்க இது தான் காரணம். இப்ப கொஞ்ச நாளா அண்ணனுக்கு குசும்பு வந்து சேருது என்று அண்ணா பேசிய ஒவ்வொரு வார்த்தையையும் நான் நேசிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.இதோ அந்த பதிவு ,
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…