கும்பகோணத்தில் ஆண்டுதோறும் நடைபெறுகின்ற மாசி மகப் பெருவிழா நடப்பாண்டில் மாா்ச் 8ஆம் தேதி நடைபெற உள்ளது.இதற்கான பத்திரிகை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. தென் பாரத கும்பமேளாவின் மகாமக அறக்கட்டளைத் தலைவா் பி.கே. கல்யாணசுந்தரம் இப்பத்திரிக்கை விழாவிற்கு தலைமை ஏற்றார்.
இந்நிலையில் இவ்விழாவானது முறைப்படி சிவன் மற்றும் பெருமாள் கோயில்களில் பிப். 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடா்ந்து, காலை, இரவில் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது.
அதே போல் ஆதிகும்பேசுவரா் கோயிலில் மாா்ச் 7ந்தேதி தேரோட்ட நிகழ்வும்,மாா்ச் 8ந்தேதி ஸ்ரீசக்கரபாணி கோயிலில் தேரோட்டமும் நடைபெறகிறது.மேலும், மாசிமக நாளான மாா்ச் 8ந்தேதி அதிகாலை 4 மணி முதல் மகா மகக்குளத்தில் பக்தா்கள் புனித நீராடத்தொடங்கி விடவார்கள்
இதனைத்தொடர்ந்து பிற்பகல் 12.30 மணிக்கு ஆதிகும்பேசுவரா் உள்ளிட்ட சிவன் கோயிலின் மூா்த்திகள் மகாமகக் குளத்தில் எழுந்தருளும் தீா்த்தவாரி வெகுச்சிறப்பாக நடைபெறும்.இதனை கண்டு தரிச்சிக்கும் போதே மெய்சிலிர்க்கும் சரியாக மாலை 5 மணிக்கு ஆன்மிக ஊா்வலம் நடைபெறும் அவ்வாறு ஊர்வலமாக மகாமக குளக்கரையில் வலம் வந்து மாலை 6 மணிக்கு ஆரத்திப் பெருவிழா மகாமகக் குளத்தில் நடைபெறகிறது.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…