குல்பூஷன் ஜாதவுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய நீதி நிவாரணத்தை பாகிஸ்தான் தடுப்பதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து மத்திய வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர், அனுராக் ஸ்ரீவத்சவா கூறுகயில்: பாகிஸ்தான் அரசு, தேசத் துரோக குற்றச்சாட்டில் மரண தண்டனை விதித்துள்ள குல்பூஷன் ஜாதவுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய நீதி நிவாரணத்தை தடுத்து நிறுத்துகிறது.மேலும் கடந்த 18ம் தேதி மரண தண்டனை தீர்ப்பை எதிர்த்து, இறுதி சீராய்வு மனுவை தாக்கல் செய்ய இந்தியா முயன்ற போது பவர் ஆப் அட்டர்னி மற்றும் சான்று ஆவணங்கள் இன்றி, சீராய்வு மனுவை எவ்வாறு தாக்கல் செய்ய முடியும் தாக்கல் செய்ய முடியாது என்று அந்நாட்டு வழக்கறிஞர் கைவிரித்து விட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…