குல்பூஷன் ஜாதவுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய நீதி நிவாரணத்தை பாகிஸ்தான் தடுப்பதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து மத்திய வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர், அனுராக் ஸ்ரீவத்சவா கூறுகயில்: பாகிஸ்தான் அரசு, தேசத் துரோக குற்றச்சாட்டில் மரண தண்டனை விதித்துள்ள குல்பூஷன் ஜாதவுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய நீதி நிவாரணத்தை தடுத்து நிறுத்துகிறது.மேலும் கடந்த 18ம் தேதி மரண தண்டனை தீர்ப்பை எதிர்த்து, இறுதி சீராய்வு மனுவை தாக்கல் செய்ய இந்தியா முயன்ற போது பவர் ஆப் அட்டர்னி மற்றும் சான்று ஆவணங்கள் இன்றி, சீராய்வு மனுவை எவ்வாறு தாக்கல் செய்ய முடியும் தாக்கல் செய்ய முடியாது என்று அந்நாட்டு வழக்கறிஞர் கைவிரித்து விட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…