தமிழில் நாட்டாமை, முத்து, அவ்வை சண்முகி, படையப்பா, நட்புக்காக, சமுத்திரம், பஞ்ச தந்திரம், தெனாலி, ஆதவன் என பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் கே.எஸ்.ரவிக்குமார்.
இவர் கடைசியாக சூப்பர் ஸ்டாரை வைத்து லிங்கா படமும், சுதீப்பை நாயகனாக வைத்து முடிஞ்சா இவன புடி ( கன்னடத்திலும் தயாரானது) ஆகிய படங்கள் சரியாக போகாததால் தமிழில் படத்தை இயக்க வில்லை.
தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் ஜெய் சிம்ஹா படம் வெளியாகி வெற்றிபெற்றிருந்தது. மீண்டும் பாலகிருஷ்ணாவை வைத்து புதிய படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தை இன்று தாய்லாந்தில் தொடங்கியுள்ளனர். இதில் வேதிகா நாயகியாக நடிக்க உள்ளார்.
டெல்லி : கும்பமேளா நிகழ்வு என்பது கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய ஆறுகள் ஒன்றாக கூடும் திரிவேணி சங்கமத்தில் 12…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்றது. அதில்…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி வெளியேறியது என்பது ரசிகர்களுக்கு ஒரு சோகமான விஷயமாக அமைந்துள்ளது.…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி 1 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், கட்சியின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்றது. அதில்…
பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் குரூப் பி பிரிவின் லீக் ஆட்டத்தில், லாகூரின் கடாபி மைதானத்தில்…