‘கமர்சியல் கிங்’ கே.எஸ்.ரவிக்குமாரின் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படம்! தாய்லாந்தில் தொடக்கம்!

Published by
மணிகண்டன்

தமிழில் நாட்டாமை, முத்து, அவ்வை சண்முகி, படையப்பா, நட்புக்காக, சமுத்திரம், பஞ்ச தந்திரம், தெனாலி, ஆதவன் என பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் கே.எஸ்.ரவிக்குமார்.

இவர் கடைசியாக சூப்பர் ஸ்டாரை வைத்து லிங்கா படமும்,  சுதீப்பை நாயகனாக வைத்து முடிஞ்சா இவன புடி ( கன்னடத்திலும் தயாரானது) ஆகிய படங்கள் சரியாக போகாததால் தமிழில் படத்தை இயக்க வில்லை.

தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் ஜெய் சிம்ஹா படம் வெளியாகி வெற்றிபெற்றிருந்தது. மீண்டும் பாலகிருஷ்ணாவை வைத்து புதிய படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தை இன்று தாய்லாந்தில் தொடங்கியுள்ளனர். இதில் வேதிகா நாயகியாக நடிக்க உள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

5 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

5 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

5 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

5 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

5 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

5 hours ago