பிக்பாஸிலிருந்து வெளியேறிய கேபிக்கு தற்போது முரட்டு சிங்கிள் நிகழ்ச்சியில் நடுவராக நியமனம் ஆகியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் 100 நாட்கள் வரை தாக்குப்பிடித்து விளையாடிய போட்டியாளர்களில் ஒருவர் கேப்ரில்லா . கடைசியாக தனது புத்திசாலித்தனத்தால் ரூ.5 லட்சம் பரிசு தொகையை எடுத்து கொண்டு வெளியே சென்றார் .இந்த நிலையில் தற்போது இவருக்கு விஜய் டிவியிலே வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளது.
அதாவது மாகாபா ஆனந்தால் தொகுத்து வழங்கப்படும் முரட்டு சிங்கிள் நிகழ்ச்சியில் கேபி நடுவராக நியமனம் ஆகியுள்ளார் .இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்து தெரிவித்துள்ளார்.ஏற்கனவே அந்த நிகழ்ச்சியில் நடுவராக பிக்பாஸ் சீசன்-3 பிரபலங்களான யாஷிகா மற்றும் அபிராமி ஆகியோர் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…