விளக்கை ஏன் வாயினால் காற்றை ஊதி அணைக்கக்கூடாது?இது தான் காரணமா..!

Published by
Sharmi

விளக்குகள், மெழுகுவர்த்திகளை வாயினால் காற்றை ஊதி ஏன் அணைக்கக்கூடாது என்பதை அறிந்து கொள்ளுங்கள்

வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒவ்வொரு திசையும் பஞ்சபூதங்களுடன் தொடர்புடையது. அக்னி, அதாவது நெருப்பு, தென்கிழக்கு திசைக்கு தொடர்பானது. அக்கினி சம்பந்தமான அனைத்தையும் இந்த திசையில் தான் வைக்க வேண்டும் என்பது ஐதீகம். நமது உடல் ஐந்து கூறுகளால் ஆனது. அவை நீர், காற்று, வானம், பூமி மற்றும் நெருப்பு ஆகும்.

இந்த ஐந்து உறுப்புகளில் மிகக் குறைந்த அளவிலேயே நெருப்பு காணப்படுவதாகவும், அது நமது செரிமான அமைப்புடன் தொடர்புடையதாகவும் கூறப்படுகிறது. சூரியன் நெருப்பின் சின்னமாகவும் இருக்கிறது. மேலும் உலகம் முழுவதையும் அதன் பிரகாசத்தால் ஒளிரச் செய்கிறது. நெருப்பின் உறுப்பு நம் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கிறது, நாம் ஒருபோதும் நெருப்புடன் விளையாடக்கூடாது.

தெய்வங்களில் அக்னிக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது. வாஸ்து சாஸ்திரத்தின்படி, நம் வாயிலிருந்து காற்றை ஊதி விளக்கு, மெழுகுவர்த்தி அல்லது தீப்பெட்டியை ஊதி அணைக்கக் கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது. இது தரித்திரமான செயலாக கருதப்படுகிறது. இதனால் செல்வம் விலகி விடும். அதனால் இவ்வாறு தீயை அணைக்கவே கூடாது. மேலும், தீக்குச்சியை ஒருபோதும் கால்களுக்குக் கீழே நசுக்கி அணைக்கக்கூடாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

Recent Posts

ஆசிய கோப்பையில் இருந்து இந்தியா விலகலா? பிசிசிஐ சொல்வதென்ன?ஆசிய கோப்பையில் இருந்து இந்தியா விலகலா? பிசிசிஐ சொல்வதென்ன?

ஆசிய கோப்பையில் இருந்து இந்தியா விலகலா? பிசிசிஐ சொல்வதென்ன?

டெல்லி : ஆசியக் கோப்பையில் இருந்து இந்தியா விலகுவதாக வெளியான செய்திகளை பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். அடுத்த…

14 minutes ago
சர்ச்சை பேச்சு: ”மன்னிப்பை ஏற்க முடியாது” – அமைச்சர் விஜய் ஷாவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.!சர்ச்சை பேச்சு: ”மன்னிப்பை ஏற்க முடியாது” – அமைச்சர் விஜய் ஷாவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.!

சர்ச்சை பேச்சு: ”மன்னிப்பை ஏற்க முடியாது” – அமைச்சர் விஜய் ஷாவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.!

டெல்லி : பஹல்காமில் நமது மகள்களின் நெற்றிக் குங்குமத்தை அழித்தவர்களுக்கு, அவர்களின் சொந்த சகோதரியைக் கொண்டே பாடம் கற்பித்துள்ளோம் என…

1 hour ago
எப்போது உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.? தென்மண்டல தலைவர் அமுதா விளக்கம்.!எப்போது உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.? தென்மண்டல தலைவர் அமுதா விளக்கம்.!

எப்போது உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.? தென்மண்டல தலைவர் அமுதா விளக்கம்.!

சென்னை : மத்திய கிழக்கு அரபிக் கடலில் வரும் 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.…

1 hour ago
காருக்குள் கருகிய நிலையில் சடலம்.., தூத்துக்குடி அருகே பெரும் பரபரப்பு.!காருக்குள் கருகிய நிலையில் சடலம்.., தூத்துக்குடி அருகே பெரும் பரபரப்பு.!

காருக்குள் கருகிய நிலையில் சடலம்.., தூத்துக்குடி அருகே பெரும் பரபரப்பு.!

தூத்துக்குடி மாவட்டத்தில், காருக்குள் கருகிய நிலையில் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு…

2 hours ago
தமிழ்நாட்டில் மஞ்சள் எச்சரிக்கை! இன்றும், நாளையும் மிக கனமழை – வானிலை மையம்.!தமிழ்நாட்டில் மஞ்சள் எச்சரிக்கை! இன்றும், நாளையும் மிக கனமழை – வானிலை மையம்.!

தமிழ்நாட்டில் மஞ்சள் எச்சரிக்கை! இன்றும், நாளையும் மிக கனமழை – வானிலை மையம்.!

சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி…

2 hours ago
சடசடவென திருமணத்திற்கு ரெடியாகும் விஷால்! பொண்ணு இந்த நடிகையா?சடசடவென திருமணத்திற்கு ரெடியாகும் விஷால்! பொண்ணு இந்த நடிகையா?

சடசடவென திருமணத்திற்கு ரெடியாகும் விஷால்! பொண்ணு இந்த நடிகையா?

சென்னை : நடிகர் விஷால் எதாவது நிகழ்ச்சிக்கு சென்றாலே அவரிடம் அடுத்த என படம் நடிக்கிறீர்கள் என்று கேட்பதை விட உங்களுக்கு…

4 hours ago