ஆண், பெண் ஆகிய இருபாலருக்கும் திருமணம் செய்து கொள்ளும் கட்டம் வரும்போது, நீங்கள் விரும்பும் நபருடனோ அல்லது பெற்றோரால் பார்க்கப்படும் நபருடனோ எதாவது இருந்தாலும், திருமணம் என்பது ஒரு நபரின் வாழ்க்கையின் மிக முக்கியமானது என்பது சந்தேகமும் இல்லை. நீங்கள் ஒரு நபருடன் திருமணம் செய்து கொள்ளும்போது, உங்கள் முழு வாழ்க்கையையும் அந்த குறிப்பிட்ட நபருடன் நேரத்தை செலவிட வேண்டும் என்று இந்த சமூகம் எதிர்பார்க்கிறது.
உங்களுக்குத் தெரியாத ஒருவருடன் உங்கள் வாழ்க்கையை செலவிடுவது அவ்வளவு ஈசியானது இல்லை, ஆனால் உங்கள் சிறந்த நண்பரை திருமணம் செய்வது பற்றி நீங்கள் யோசித்தது இருக்கா உங்கள் பாதிப்புகள், பலவீனங்கள், பலங்கள், விருப்பு வெறுப்புகள் ஆகியவற்றை தெரிந்த ஒருவருடன் உங்கள் வாழ்க்கையை செலவிடுவது ஈசியாகவும் அழகாகவும் இருக்கும் என்பது உங்களுக்கே தெரியும்.
ஒருசில விஷயத்தின் மீது நீங்கள் எவ்வளவு இன்டர்ஸ்ட்டா இருக்கிறீர்கள, நீங்கள் எந்த வகையான உணவை உண்ண விரும்புகிறீர்கள் என்று உங்களைப் பற்றிய எல்லாத்தையும் உங்களின் நெருங்கிய நண்பர்க்கு தெரியும். சிறந்த நண்பர்களாக நீங்கள் ஒருவருக்கொருவர் இருப்பதால் இருவருக்குள்ளும் இருக்கும் விருப்பு வெறுப்புகள் நன்றாக அறிவீர்கள். எந்தவிதபயமும் இல்லாமல், உங்கள் நெருங்கிய நண்பர் உங்கள் வாழ்க்கை துணையாக மாறுவார் என்று சொல்வது தவறில்லை .
நீங்கள் ஒருவருக்கொருவர் உண்மையிலேயே அக்கறை காட்டுவதால் நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் கருத்துக்கள்,மற்றும் பரிந்துரைகளை நம்புகிறீர்கள். உங்கள் நெருங்கிய நண்பர் உங்களைத் கஷ்ட்டப்படுத்துவதயோ அல்லது உங்கள் மகிழ்ச்சியை நினைத்துப் பார்க்க மாட்டார் என்பது உங்களுக்கே தெரியும்.
வாழ்க்கையில் முக்கிய பங்கை வகிக்கிறீர்கள் நெருங்கிய நண்பர்களாக நீங்கள் ஒருவருக்கொருவர் வாழ்க்கையில் சில முக்கிய பங்கைக் எடுத்துள்ளார்கள். சில நேரங்களில் பிரிந்த நேரம் அதாவது வேற ஊருக்கு அல்லது உங்கள் படிப்பைத் தொடர நீங்கள் விலகிச் செல்லும்போது நீங்கள் ஒருவருக்கொருவர் ஆதரவளித்தீர்கள்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…