சுவையான இறால் கிரேவி செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாருங்கள்.
தேவையான பொருட்கள்:
இறால்
சின்ன வெங்காயம்
தக்காளி
மிளகாய்
வெள்ளை பூண்டு
நல்லெண்ணெய்
வெந்தயம்
மஞ்சள் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், மிளகாய்த்தூள்,
உப்பு
தேங்காய்ப்பால்
முதலில் குடுவையில் நல்லெண்ணெய் ஊற்றி சிறிதளவு வெந்தயத்தை சேர்க்கவும், வெந்தயம் பொரிந்தவுடன் வெட்டி வைத்த சின்ன வெங்காயத்தை சேர்க்கவும் அடுத்ததாக வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு தக்காளி மற்றும் பச்சை மிளகாவை சேர்க்கவும்.
அடுத்ததாக அரைத்து வைத்த வெள்ள பூண்டை சேர்க்கவும், அதற்கு பிறகு கழுவ வைத்த இறால் மீனை சேர்த்து நன்றாக கலக்கிவிடவும், பிறகு தேவையான அளவிற்கு மஞ்சள் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், மிளகாய்த்தூள், சேர்த்துக்கொள்ளவும் இந்த மசாலா அனைத்தும் சேர்த்து நன்றாக வதக்கிவிட்டு 1 டம்ளர் அளவிற்கு தண்ணீர் சேர்த்து 5நிமிடம் மூடி வைக்கவும்.
மேலும் அதற்கு பிறகு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து 1கரண்டி அளவிற்கு கட்டியான தேங்காய்ப்பால் சேர்த்து இரண்டு நிமிடம் அடுப்பில் வைத்து கலக்கவும் 2 நிமிடம் கழித்து சுவையான இறால் கிரேவி ரெடி.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…