கன்னட சினிமாவில் பிரம்மாண்டமாக உருவாகி கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என முக்கிய மொழிகளில் வெளியாகி அனைத்து மொழிகளிலும் பலத்த வரவேற்பு பெற்ற திரைப்படம் கே.ஜி.எஃப். இப்படத்தில் யாஷ் கதாநாயகனாக நடித்திருந்தார்.
முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக உருவாகி இருந்த இப்படத்தை பிரசாந்த் நீல் என்பவர் இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்ப்பை பெற்றது.
இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது.இப்படத்தில் வில்லனாக பாலிவுட் முன்னணி நடிகர் சஞ்சய் தத் நடத்து வருகிறார்.
இப்படத்தின் செட் அமைக்கும்போது, சுற்றுச்சூழல் மிகவும் மாசுபடுத்துவதாகவும், அதிக பாதிப்பை விளைவிப்பதாகவும் கூறி நீதிமன்றத்தில் இப்பட ஷூட்டிங்கிற்கு தடை கேட்டு வழக்கு போடப்பட்டுள்ளது. அதனால் கே.ஜி.எஃப் திரைப்படத்தின் சூட்டிங் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக என தகவல் வெளியாகியுள்ளது.
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…