வீட்டின் பணப்பெட்டியை இந்த திசையில் வைத்தால் மகாலட்சுமியின் அருள் தொடர்ச்சியாக கிடைக்கும்..!

Published by
Sharmi

வீட்டின் லாக்கரை எந்த திசையில் வைத்தால் மகாலட்சுமியின் அருள் தொடர்ச்சியாக கிடைக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

வீட்டில் விலையுயர்ந்த பொருட்களை வைக்க வேண்டிய இடம் பற்றி இன்று தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் பணத் தட்டுப்பாடு இருக்கக் கூடாது என்றால் வீட்டில் உள்ள சிறிய விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

மதிப்புமிக்க பொருட்கள், குறிப்பாக நகைகள் மற்றும் பணம், வீட்டில் பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட வேண்டும், மேலும் சரியான திசையில் அது இருக்க வேண்டும்.

உங்கள் விலை மதிப்புமிக்க நகைகள் மற்றும் பணத்தை வைக்க கிழக்கு அல்லது வடக்கு திசையை தேர்ந்தெடுக்க வேண்டும். நீங்கள் வைத்திருக்கும் லாக்கர் அல்லது பீரோல் போன்றவற்றை கிழக்கு அல்லது வடக்கில் மட்டும் திறக்கும் வகையில் அதன் முகம் இருக்க வேண்டும். மேலும், படிக்கட்டுகளுக்கு அடியில் இதனை வைக்கக்கூடாது. இது நல்லதாகக் கருதப்படவில்லை. அதனால் இவ்வாறு செய்வதை தவிர்த்து விடுங்கள்.

Recent Posts

பஞ்சாப் ரொம்ப உக்கிரமா இருப்போம்! எதிரணிக்கு எச்சரிக்கை விட்ட பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்!

பஞ்சாப் ரொம்ப உக்கிரமா இருப்போம்! எதிரணிக்கு எச்சரிக்கை விட்ட பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்!

பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…

14 minutes ago

இந்த வருஷம் ஒன்னில்ல.., மொத்தம் 13.! களைகட்டும் ஐபிஎல் திருவிழா!

டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…

26 minutes ago

வானதி சீனிவாசன் கேட்ட கேள்வி…அண்ணாமலையை சீண்டி பதிலடி கொடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி..!

சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி…

1 hour ago

மனைவி கண்முன்னே ரவுடி வெட்டிக்கொலை! 3 பேர் மீது போலீஸ் என்கவுண்டர்!

ஈரோடு : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று…

1 hour ago

வீர தீர சூரன் இப்படி தான் இருக்கும்! உண்மையை போட்டுடைத்த எஸ்.ஜே. சூர்யா!

சென்னை : தங்கலான் படம் எதிர்பார்த்த அளவுக்கு மக்களுக்கு மத்தியில் பெரிய வரவேற்பை பெறவில்லை என்கிற காரணத்தால் அடுத்ததாக நடிகர்…

2 hours ago

நாக்பூர் கலவரம் : முக்கிய புள்ளியை தூக்கிய போலீசார்..யார் இந்த பாஹிம் கான் ?

மகாராஷ்டிரா :  மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வெடித்த வன்முறையானது பெரிய அளவில் பேசுபொருளாக வெடித்திருக்கிறது. சாம்பாஜி நகரிலுள்ள அவுரங்கசீப் கல்லறையை அகற்றவேண்டுமென…

2 hours ago