கடை கட்டும் போது சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். மார்க்கெட்டுக்கு செல்லும் போது மளிகை, ஸ்டேஷனரி, துணிக்கடை, நகை கடை, காய்கறிக்கடை என பல வகையான கடைகளை பார்த்து வருகிறோம். ஒவ்வொரு கடைக்கும் அதன் சொந்த அடையாளங்கள் உள்ளன. அதேபோல் வாஸ்து விதிகள் இந்தக் கடைகளுக்கும் பொருந்தும்.
கடையின் நுழைவு வாடிக்கையாளரின் முதல் பார்வைக்கு வருமாறு இருக்க வேண்டும். வாஸ்து சாஸ்திரத்தின்படி, கடையின் நுழைவாயிலுக்கு கிழக்கு திசை, வடக்கு திசை மற்றும் வடகிழக்கு ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இப்படி இருந்தால் கடையின் வருமானம் அதிகரிக்கும். கடையின் நுழைவாயில் மேற்கு மற்றும் தெற்கு திசையில் அமைக்கப்படக்கூடாது. ஏனென்றால் அது வியாபாரத்தில் சிக்கல்களை கொண்டு வரும்.
சென்னை : சென்னை தென்மேற்கு மாவட்டக்கழக செயலாளர் - சட்டமன்ற உறுப்பினர் மையிலாபூர் எம்.எல்.ஏ த.வேலுவின் மகள் அனுஷா -…
சென்னை : சந்தானம் நடிப்பில் 2016-ல் வெளியான தில்லுக்கு துட்டு படம் ஹிட்டானதை தொடர்ந்து அதே பாணியில் தில்லுக்கு துட்டு…
தர்மபுரி : இன்று தர்மபுரியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த…
தருமபுரி : தேமுதிகவின் இளைஞரணி செயலாளராக விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். பிரேமலதாவின் வசம் இருந்த பொருளாளர்…
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தின் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள ஒரு ஹோட்டலில் பயங்கர தீ ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில்…
நீலகிரி : மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு விலையின்றி வீடு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 20 அடுக்குமாடி குடியிருப்புகளை…