சூர்யா நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் காப்பான். இந்த படத்தை கே.வி.ஆனந்த் இயக்கி உள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. சூர்யா பிரதமரின் பாதுகாவலராக நடித்துள்ளார். மோகன்லால் பிரதமராக நடித்துள்ளார்.
இப்படத்தின் விவசாயிகள் பிரச்சனை பற்றியும், காவிரி டெல்டா பகுதியில் ஏற்படுத்தப்படும் திட்டங்கள் என அது குறித்து அப்படத்தில் கட்டப்பட்டிருந்தது. இதில் படக்குழுவினரை பாராட்டி காவிரி விவசாயிகள் சங்கள் சார்பில் சூர்யா மற்றும் இயக்குனர் கே.வி.ஆனந்த் ஆகியோருக்கு பாராட்டு வழங்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் விவசாயிகளின் பிரச்சனை குறித்து மிகவும் ஆழமாக பதியப்பட்டு இருப்பதாகவும், அவர்களின் பிரச்சனை குறித்து படம் பேசியிருப்பதாகவும் காவேரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் அவர்கள் விவசாயிகளோடு வந்து படக்குழுவினரை பாராட்டினார்.
சென்னை : விசிக தலைவர் திருமாவளவன் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டு சில விஷயங்களை பேசியிருந்தார். அதில் " ஒரு…
சென்னை : தமிழகத்தில் பல்கலைக்கழகங்களின் வேந்தராக (Chancellor) இருக்கும் ஆளுநருக்கு, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்கள் மற்றும் துணைவேந்தர்கள் மாநாடு போன்றவற்றை நடத்துவதற்கு…
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில்,…
டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தனது மனைவி உஷா வான்ஸ், மூன்று குழந்தைகளுடன் இந்தியாவுக்கு நான்கு நாள்…
பெல்ஜியம் : அஜித்குமார் நடிப்பையும் தாண்டி பைக் மற்றும் கார் ரேசிங்கில் அதிகம் ஆர்வம் கொண்ட ஒருவர். ஒரு பக்கம் படங்களில்…
சென்னை : தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது தனது தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாகவும், இதற்கு…