கைதி படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து கார்த்தி நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் தம்பி. இந்த படத்தை பாபநாசம் படத்தை இயக்கிய மலையாள முன்னணி இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார்.
இபபடம் ஷூட்டிங் வேலைகள் முடிந்து டிசம்பரில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு படக்குழு திட்டமிட்டு வருகிறது. இப்படத்தில் ஜோதிகா கார்த்திக்கு அக்காவாகவும், சத்யராஜ் அப்பாவாகவும் நடித்து உள்ளனர்.
இப்படம் பற்றி இயக்குனர் ஜீத்து ஜோசப் கூறுகையில், ‘ இப்படத்தின் கதையினை பாலிவுட் இயக்குனர் ரென்சீல் டி சில்வா இயக்கிய ஆவணப்படம் ஒன்றை மையமாக வைத்து தம்பி படத்தின் கதை எழுதினேன் என கூறினார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…