இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி ஒரு புதிய திரைப்படம் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் கார்த்தி தற்போது இயக்குனர் மணிரத்னம் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது, கொரோனா வைரஸ் காரணமாக படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது, மேலும் இன்னும் சில தினங்களில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் கார்த்தி இந்த திரைப்படத்தை தொடர்ந்து சுல்தான் என்ற படத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது, மேலும் இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக மீண்டும் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படம் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இவர் இருவரின் கூட்டணியில் வெளியான கொம்பன் திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…
சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…
டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…