இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி ஒரு புதிய திரைப்படம் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் கார்த்தி தற்போது இயக்குனர் மணிரத்னம் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது, கொரோனா வைரஸ் காரணமாக படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது, மேலும் இன்னும் சில தினங்களில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் கார்த்தி இந்த திரைப்படத்தை தொடர்ந்து சுல்தான் என்ற படத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது, மேலும் இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக மீண்டும் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படம் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இவர் இருவரின் கூட்டணியில் வெளியான கொம்பன் திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…