எந்த வீரரை நம்பியும் அணி இருக்கக்கூடாது..!கபில் தேவ் பேச்சு

Default Image

உலககோப்பை திருவிழா இங்கிலாந்தில் கடந்த 30 தேதி கோலகலமாக தொடங்கியது. இதில் 10 அணிகள் கலந்து கொண்டு பலபரீட்சை நடத்தி வருகின்றது.
இந்நிலையில் உலககோப்பை போட்டியில் சுவாரஷ்சிய கருத்துகள் எல்லாம் வெளி வந்து கொண்டிருக்கும் அதே வேளையில் உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் பேட்டை அறிமுகம் செய்து வைத்து முன்னாள் வீரர் கபில் தேவ் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.
அதில் உலகக்கோப்பை அணியில் இருக்கும் எந்த வீரருக்கும் இனி காயம் ஏற்படாமல் இருக்க வேண்டும்.எந்த வீரரை நம்பியும் அணி இருக்கக்கூடாது. அனைத்து வீரர்களும் தங்கள் பங்களிப்பை அணிக்கு வழங்க வேண்டும் உலகக்கோப்பை அணியில் இருக்கும் எந்த வீரருக்கும் இனி காயம் பார்த்து இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அணி வீரர் ஷிகர் தவான் காயம் காரணமாக உலககோப்பை போட்டியில் விலகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

TN Budget - TN Govt
train hijack pakistan
DMK - Revanth Reddy
udhayanidhi stalin annamalai
annamalai ptr
gold price